கொக்குத்தொடுவாயில் விடுதலைபுலிகளின் தகட்டிலக்கம் மீட்பு?

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் நான்காம் நாள் அகழ்வுபணிகளின் போது விடுதலைப்புலிகளின் தகட்டிலக்கம் ஒன்று மீட்கப்பட்டதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் நான்காம் நாள் அகழ்வாய்வுகளின் முடிவுகள்...

Read moreDetails

வடக்கு கிழக்கு பகுதிகளில் காணிகளை பகிர்ந்தளிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதிகளில் இரும்பு திருட்டுக்களில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி சம்பந்தப்பட்ட தரப்புக்களிடம் கோரவுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர்...

Read moreDetails

அளவெட்டி அரிசி ஆலையில் தீ பரவல்

தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்ட அளவெட்டி வடக்கு பகுதியில் அரிசி ஆலையில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணியளவில் குறித்த தீ ஏற்பட்டுள்ளதாக...

Read moreDetails

தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தை பதவி நீக்குங்கள்!

”தேசிய நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிப்பவரும், நீதிமன்ற தீர்ப்புக்களை மதிக்காதவருமான தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தை உடனடியாக பதவி நீக்க வேண்டும்” என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் ...

Read moreDetails

யாழில் இளையோரை போதைக்கு அடிமையாக்கி வந்த கும்பல் சிக்கியது!

யாழில்  இளையோரை போதைக்கு அடிமையாக்கி, அவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்து  வந்த நால்வர் அடங்கிய கும்பலொன்றைப்  பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் ...

Read moreDetails

யாழில். குளவி கொட்டுக்கு இலக்காகி ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ் - பலாலி கிழக்கு பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) குளவி கொட்டுக்கு இலக்காகி ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதற்கமைய காயமடைந்த ஐவரும் சிகிச்சைக்காக அச்சுவேலி பிரதேச...

Read moreDetails

யாழில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞர் கைது!

யாழில் தனது வீட்டில் வைத்து, கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த இளைஞரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத்...

Read moreDetails

காங்கேசன்துறையில் இரும்புத் திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது!

யாழ்ப்பாணம்,  காங்கேசன்துறை சீமெந்துத்  தொழிற்சாலைப்  பகுதிகளில்  இரும்புத் திருட்டில் ஈடுபட்ட 6 பேரைக்  காங்கேசன்துறைப்  பொலிஸார்  நேற்று கைதுசெய்துள்ளனர். நல்லிணக்கபுரம் மற்றும் தையிட்டி பகுதிகளைச்  சேர்ந்தவர்களே இவ்வாறு...

Read moreDetails

பொன் விழாவைக் கொண்டாடும் வல்வை மகளிர் மகா வித்தியாலயம்!

யாழ், வடமராட்சி வல்வை மகளிர் மகா வித்தியாலயம் இன்று தனது பொன்விழாவினைக் கொண்டாடி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை மாணவிகளின்  துவிச்சக்கர வண்டி பவனியும்,...

Read moreDetails

யாழில் கடந்த இரண்டு மாதங்களில் 13 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு!

யாழ் நகரில் கடந்த 2 மாதங்களுக்குள் 13 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை சூழல் மற்றும்  மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள பகுதிகளிலேயே   இவ்வாறு...

Read moreDetails
Page 204 of 353 1 203 204 205 353
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist