தமிழர் தரப்பினர் ஒருமித்த நிலைப்பாட்டில் இருந்தால் சர்வதேச சமூகத்திற்கு பல்வேறு கடிதங்கள் செல்லாது – சிவாலிங்கம்!

தமிழர் தரப்பினர் ஒருமித்த நிலைப்பாட்டில் இருந்தால் சர்வதேச சமூகத்திற்கு பல்வேறு கடிதங்கள் செல்லாத நிலையேற்படும் என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாலிங்கம் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

யாழ்.மாவட்டத்தில் 30 ஆயிரம் லீட்டர் பெற்றோல் மேலதிகமாக மக்களால் பெற்றுக்கொள்ளப்படுகின்றது!

யாழ்.மாவட்டத்தில் 30 ஆயிரம் லீட்டர் பெற்றோல் மேலதிகமாக மக்களால் பெற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடவியலாளர்கள் சந்திப்பின்...

Read moreDetails

அரசாங்கம் நாட்டு மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்!

அரசாங்கம் நாட்டு மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து...

Read moreDetails

பூநகரியில் விபத்து – பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு – மற்றுமொருவர் படுகாயம்!

பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய...

Read moreDetails

“யாழில் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது – செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்காதீர்கள்“

பொதுமக்கள் முண்டியடித்து எரிபொருட்களை கொள்வனவு செய்து செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் முண்டியடித்து ...

Read moreDetails

நல்லூர் இராசதானி தோரணவாயில் புனரமைப்பு!

நல்லூர் இராசதானியின் தோரணவாசலை புனரமைப்பு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.மரபுரிமை மையம் மற்றும் தெல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) நண்பகல் 12 மணிக்கு ஆரம்ப நிகழ்வு...

Read moreDetails

தற்காலிகமாக கைவிடப்பட்டது அரசியல் கைதிகளின் உறவினர்கள் முன்னெடுத்திருந்த உண்ணாவிரத போராட்டம்!

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இன்று(வெள்ளிக்கிழமை) மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்த அரசியல் கைதிகளின் உறவினர்கள் இன்று பிற்பகல் ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ்.சிறைச்சாலையில்...

Read moreDetails

நல்லூர் இராசதானியின் தோரணவாசலை புனரமைப்பு செய்ய நடவடிக்கை!

நல்லூர் இராசதானியின் தோரணவாசலை புனரமைப்பு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்.மரபுரிமை மையம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நாளை(வெள்ளிக்கிழமை) பகல் 12 மணிக்கு இதன் ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது....

Read moreDetails

இலங்கை கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று(வெள்ளிக்கிழமை)...

Read moreDetails

வட மாகாணத்தில் தற்போது மலேரியா நோய் பரவும் அனர்த்த நிலையேற்பட்டுள்ளதாக எச்சரிக்கை!

வட மாகாணத்தில் தற்போது மலேரியா நோய் பரவும் அனர்த்த நிலையேற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் மலேரியா நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் பிரசாத்...

Read moreDetails
Page 230 of 316 1 229 230 231 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist