தமிழர் தேசம் மட்டுமன்றி பெண்கள் சமூகமும் தலை நிமிரும் காலத்தை உருவாக்குவோம் – டக்ளஸ்

பெண்களின் தனித்துவத்தை அடையாளப்படுத்தும் வகையில் தமிழர் தேசத்தை மட்டுமன்றி பெண்கள் சமூகமும் தலைநிமிரும் காலத்தை உருவாக்குவோம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின்...

Read moreDetails

தந்தையின் போதையால் தான் நிம்மதி இழந்துள்ளதாக மாணவியொருவர் அச்சுவேலி பொலிஸில் தஞ்சம்!

வீட்டில் தன்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை என  கூறி அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த மாணவியை, பொலிஸார் கோப்பாய் பிரதேச செயலக நன்னடத்தை பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்....

Read moreDetails

யாழில் வெதுப்பகங்கள் மூடப்படும் நிலை?

யாழ்.மாவட்டத்தில் வெதுப்பகங்களை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட வெதுப்பக  உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(சனிக்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு...

Read moreDetails

அதிக போதை மாத்திரைகளை உட்கொண்ட கட்டுவன் இளைஞன் உயிரிழப்பு!

போதை மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை, கட்டுவன் மேற்கைச் சேர்ந்த 19 வயதுடைய கட்டடத் தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை...

Read moreDetails

சுதந்திர கிண்ணத்தை கைப்பற்றியது வடக்கு மாகாணம்

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்திய மாகாணங்ளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப்போட்டி இன்றையதினம்(சனிக்கிழமை) யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் வடக்கு மாகாண அணியும்,...

Read moreDetails

சித்திரங்களின் மூலம் இயற்கை – சித்திரப் போட்டி!

இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் "சித்திரங்களின் மூலம் இயற்கை" என்னும் தலைப்பில் சித்திர போட்டி ஒன்றினை நாடாத்தி இருந்தது. யாழ்ப்பாணம் கொக்குவில்...

Read moreDetails

மறைந்த ஊடக மாணவிக்கு ஏகாந்த நிலையில் பட்டம்

யாழ்.பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் மாணவி ஒருவருக்கு ஏகாந்த நிலையில் பட்டமும், நினைவுத் தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஊடகத் துறையில் சிறப்புக் கலைமாணி...

Read moreDetails

மின் தடைக்கு எதிராக யாழில் மெழுகுதிரி ஏந்தி போராட்டம்!

மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்திய போராட்டமொன்று இன்றைய தினம்(வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் நல்லூர்...

Read moreDetails

யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழா!

யாழ்.பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இன்று(வியாழக்கிழமை) பல்கலைக்கழகத்தின் உள்ளக விளையாட்டரங்கில் யாழ். பல்கலைக்கழக வேந்தர் தகைசார் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது. யாழ்.பல்கலைக்கழகத்தின்...

Read moreDetails

தொடர் மின்தடைக்கு எதிராக மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்தி எதிர்ப்பு நடவடிக்கை!

நாட்டில் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டு வரும் தொடர் மின்தடைக்கு எதிராக மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்தி எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. செம்மணி A9 வீதி சந்தியில்...

Read moreDetails
Page 229 of 316 1 228 229 230 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist