புலம்பெயர் தமிழர்களினாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்- சார்ள்ஸ் நிர்மலநாதன்

பொருளாதார ரீதியாக பலமாகவுள்ள புலம் பெயர் தமிழர்களினாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்...

Read moreDetails

சர்வதேசத்தை ஏமாற்றவே காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நிதி- அனந்தி

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் பொறுப்புக்கூறலைப் புறந்தள்ளும் அரசாங்கம், சர்வதேசத்தை ஏமாற்றும் நோக்கிலேயே காணாமல் ஆக்கப்பட்டோருக்கு 300 மில்லியனை ஒதுக்கியுள்ளதாக முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

யாழில் மாவீரர் தினத்துக்கு தடைகோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி

மாவீரர் தினத்துக்கு தடைகோரி சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸார் இணைந்து சாவகச்சேரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சாவகச்சேரி நீதிமன்றத்தில் சாவகச்சேரி, கொடிகாமம் பொலிஸாரால்...

Read moreDetails

தீக்காயங்களுக்கு உள்ளாகி மனைவி உயிரிழப்பு- கணவன் கைது

தீக்காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண், கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவரை பருத்தித்துறை...

Read moreDetails

தனியார் பேருந்து ஒன்றின் நடத்துநர் மீது கடும் தாக்குதல்- யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம்- காரைநகர் பயணிகள் சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்துவொன்று சங்கானையில் வழிமறிக்கப்பட்டு நடத்துநர் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற குறித்த தாக்குதலில் கு.நியூட்டன்...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரிய விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நாளை

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, பருத்தித்துறை மற்றும் மல்லாகம் நீதவான் நீதிமன்றங்களில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நாளை திங்கட்கிழமை...

Read moreDetails

யாழில் “கார்த்திகை வாசம் மலர் முற்றம்” திறப்பு!

வடமாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ் தேசிய பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடத்தும் கார்த்திகை வாசம் மலர் முற்றம் இன்று(சனிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது....

Read moreDetails

விவாத போட்டியில் – மானிப்பாய் பிரதேச சபை முதலிடம்

இலங்கையிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையிலான தமிழ் மொழி மூலமான விவாத போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை வலிகாமம் தென்மேற்கு - மானிப்பாய் பிரதேச சபையின்...

Read moreDetails

பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இளம் வீராங்கனை காவேரி பிரதீபன் கொடிய நோயினால் உயிரிழப்பு!

யாழ்.தேசிய மட்ட வீராங்கனை காவேரி பிரதீபனின் (அளவெட்டி அருணோதயவின் சாதனை மங்கை) மரணம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாரத்தான் ஒட்டம், குறுந்தூர மற்றும் நெடுந்தூர ஓட்டங்கள்,...

Read moreDetails

சுண்ணாகம் – ஜெ-199 அம்பனை பகுதியில் ஒருவர் மீது கொடூரத் தாக்குதல்!

யாழ்ப்பாணம் - சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  ஜெ-199 அம்பனை பகுதியில் தாக்குதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று(வியாழக்கிழமை) மாலை 2 மணியளவில் பழைய பகையின் காரணமாக அயல்...

Read moreDetails
Page 247 of 316 1 246 247 248 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist