நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற மகோற்சவ தேர்த்திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது இன்று அதிகாலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்றது. முன்னதாக...

Read moreDetails

அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி மக்களை அடக்கி ஆள அரசாங்கம் முயல்கின்றது- சுரேஸ்

பஞ்சம் மற்றும் பட்டினினை நோக்கி இலங்கை அரசு நகர்ந்து கொண்டு இருக்கின்றது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று...

Read moreDetails

நல்லூர் ஆலய வளாகத்தினை சுற்றி தீவிர பாதுகாப்பு

நல்லூர் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் உற்சவம், ஆலய உள்வீதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறுகின்றது. இந்நிலையில், நல்லூர் ஆலய தேர் உற்சவத்தினை தரிசிக்க, அடியவர்கள் ஆலயத்திற்கு...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற சப்பர திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 23ஆம் திருவிழாவான சப்பர திருவிழா நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது, வேல் பெருமான்,  வள்ளி மற்றும் தெய்வானை ஆகியோருடன் சமேதரராய் இடப...

Read moreDetails

மக்கள் கிளர்ந்தெழுவதை அடக்கி ஆள அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் உபயோகிக்கின்றது- சி.வி.விக்னேஸ்வரன்

அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ ஆயத்தமாகின்றார்கள் என்பதை அறிந்து, அவர்களை அடக்கி ஆள அவசரகாலச் சட்டத்தை உபயோகிக்கின்றார்கள் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசரருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டத்தினை  மீறி செயற்பட்டோருக்கு எதிராக நடவடிக்கை

யாழ்ப்பாணம்- கோப்பாய் பகுதிகளில்  தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை  மீறி வீதியில் பயணித்தோருக்கு எதிராக பொலிஸாரால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோப்பாய்  பகுதிகளில் பணத்தடையினை...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ஒருமுகத் திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 22ஆம் திருவிழாவான நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை ஒருமுகத் திருவிழா நடைபெற்றது. நேற்றைய தினம்,  வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து வேல் பெருமான்...

Read moreDetails

இராணுவ ஆட்சியை நோக்கி அரசாங்கம் நகர்வதாக மக்கள் சந்தேகம்- சித்தார்த்தன்

இராணுவ ஆட்சியை நோக்கி அரசாங்கம் நகர்வதாக மக்கள் சந்தேகிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...

Read moreDetails

மனித உரிமைப் பேரவையுடன் ஒத்துழைப்போமென அரசாங்கம் கூறுவதை  நம்ப முடியாது- மாவை சேனாதிராஜா

சர்வதேச நெருக்கடியை சமாளிப்பதற்காக மனித உரிமைப் பேரவையுடன் ஒத்துழைப்போமென அரசாங்கம் கூறுவதை  நம்பி ஏமாந்துவிடக்கூடாது என தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா...

Read moreDetails

யாழிலுள்ள வீடொன்றில் தீ விபத்து- பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதியில் ஆரியம்குளம் சந்திக்கு அருகிலுள்ள மேல்மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. குறித்த சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை)...

Read moreDetails
Page 261 of 316 1 260 261 262 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist