ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் நாமலிடம் முக்கிய கோரிக்கை

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை, அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்திருந்தனர். இதன்போது அவர்கள், தந்தையின்றி அனுபவிக்கும் துயரங்கள் தொடர்பாக...

Read moreDetails

துமிந்த விவகாரத்தில் ஜனாதிபதி அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார்- சுமந்திரன்

துமிந்தவின் விடுதலை விவகாரத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளாரென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து...

Read moreDetails

யாழ்.கலாசார மத்திய நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நாமல்

இந்தியாவினால் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்திற்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது யாழ்.இந்திய துணைத்தூதர் பாலச்சந்திரன், யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்,...

Read moreDetails

இனத்தையும் மண்ணையும் காப்பதற்கு எந்தவிதமான விட்டுக்கொடுப்பினையும் செய்வதற்கு தயார்- செல்வம்

எமது இனத்தையும் மண்ணையும் காப்பதற்கான ஒற்றுமை வலுவாக வேண்டும். அதற்கு எந்தவிதமான விட்டுக்கொடுப்பினையும் செய்வதற்கு தமிழீழ விடுதலை இயக்கம் தயாராக இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்...

Read moreDetails

இலங்கையில் வத்திக்கான் ஆட்சியா நடக்கிறது- சிவசேனை கேள்வி

இலங்கையில் தற்போது வத்திக்கான் ஆட்சியா நடக்கிறதென சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...

Read moreDetails

யாழில் கொரோனா வைரஸ் தொற்றினால் மூவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மூவர் உயிரிழந்துள்ளனர். வடமராட்சி- துன்னாலையைச் சேர்ந்த 60 வயதுடைய ஆணொருவர், மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்...

Read moreDetails

மரண தண்டனைக் கைதியை அரசு விடுவித்துள்ளமை தொடர்பாக சிறிதரன் கருத்து

அரசியல் கைதிகள் 16 பேரின்  விடுதலை என்பது இந்த அரசின் மரணதண்டனைக் கைதி ஒருவரை விடுதலை செய்யும் வகையில் முலாம் பூசப்பட்ட விடயமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் நீதிமன்ற உத்தரவில் விடுதி முற்றுகை – இரு பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர் கைது

யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டு இரண்டு இளம் பெண்கள், 3 இளைஞர்கள் மற்றும் விடுதி உரிமையாளர்...

Read moreDetails

யாழ்ப்பாணத்திலும் ஒரு பகுதி முடக்கம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக யாழ்பாணம்- ஜெ 350 கணவாய் கிராம சேவகர் பிரிவின் ஒரு பகுதி, தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கரணவாய் பகுதியில் எழுமாற்றாக 133 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர்.பரிசோதனையில்...

Read moreDetails

ஏனைய கைதிகளின் விடுதலைக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்- ஸ்ரீகாந்தா

தமிழ் அரசியல் கைதிகளில் சிலரை தற்போது அரசாங்கம் விடுதலை செய்துள்ளமையானது நல்லதொரு ஆரம்பமாகும் என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். இதேவேளை ஏனைய...

Read moreDetails
Page 282 of 316 1 281 282 283 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist