இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் இறுதி சடங்கு குறித்த அறிவிப்பு!

இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தமது 82வது வயதில் நேற்று (புதன்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காலமாகியுள்ளார் குளியலறையில்...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழில் வைத்து சிறப்புப் பொலிஸ் குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவர் மீது பொலிஸ்...

Read moreDetails

போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்.பொலிசார் நீதிமன்றத்தில் மனு!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஜனாதிபதி அனுர குமார...

Read moreDetails

40 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஐந்து இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐந்து இளைஞர்களை கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட ஐந்து...

Read moreDetails

13 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல் உத்தரவு!

யாழ்ப்பாணம், வெல்வெட்டித்துறை கடற்பரப்பிற்கு அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று (28) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி,...

Read moreDetails

வடக்கு மாகாண முதலீட்டாளர்களை சந்தித்த இந்தோ – பசுபிக் பிராந்திய அமைச்சர்!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், பிரித்தாணியா இந்தோ - பசுபிக் பிராந்திய அமைச்சர் கெத்தரின் வெஸ்ட், இலங்கைக்கான பிரித்தாணியா தூதுவர் அன்ரூ பட்ரிக்ஸ் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு...

Read moreDetails

மாவை சேனாதிராஜா அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக இன்று...

Read moreDetails

இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம்!

யாழ்-பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது காயமடைந்த...

Read moreDetails

இலங்கையின் 77 ஆவது சுதந்திர நாளை கரி நாளாக அனுஸ்டிக்க அழைப்பு-காணாமல் ஆக்கப்பட்ட சங்கம்!

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக நினைவு கூர்ந்து தமிழ் மக்களின் வலிகளையும் உணர்வுகளையும் சர்வதேசத்திற்கு மட்டுமல்ல அனுர அரசுக்கும் எடுத்துக்கூறுவதற்கு அணிதிரளுமாறு வடக்கு...

Read moreDetails

யாழ் பல்கலைக்கழகத்தில் நடப்பது என்ன ? பகுதி – 1

தொடர்ச்சியாக யாழ் பல்கலைக்கழகத்தில் பல விதமான பிரச்சனைகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் பக்கச்சார்பற்ற உண்மை தகவல்களுடன் ஆதவன் செய்தி குழாம்  - பகுதி - 1 உண்மையில்...

Read moreDetails
Page 52 of 316 1 51 52 53 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist