தொடர்ச்சியாக நடைபெற்ற போராட்டத்தை அடுத்து யாழ் பல்கலைக்கழக பீடாதிபதி பதவி விலகல்!

கடந்த 24, 25 ஆம் திகதி நடைபெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து யாழ் பல்கலைக்கழக கலை பீட பீடாதிபதி ரகுராம் தனது...

Read moreDetails

இந்திய மீனவர்கள் 33 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது!

தலை மன்னாருக்கு வடக்காக உள்ள கடற்பரப்பில், அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 33 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று காலை கைது செய்துள்ளனர். இந்திய மீனவர்களுடைய 3...

Read moreDetails

யாழில் இந்தியாவின் 76ஆவது குடியரசு தினக் கொண்டாட்டம்!

இந்தியாவின் 76வது குடியரசு தினமான இன்று,  யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இந்திய குடியரசு தினம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதன்போது இந்திய உதவித் தூதுவர் சாய் முரளி...

Read moreDetails

யாழ் பல்கலை மாணவர்கள் 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....

Read moreDetails

“வடக்கிற்கான உங்கள் நுழைவாசல்’ என்ற தொனிபொருளில் வர்த்தக கண்காட்சி!

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. வடக்கிற்கான உங்கள் நுழைவாசல்’ என்ற தொனிபொருளில் வடமாகாண ஆளூநர் நா. வேதநாயகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்காட்சி...

Read moreDetails

திருவள்ளுவர் பண்பாட்டு மையத்திற்கு பெயர் மாற்றம்!

இந்திய நிதியுதவியில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடத்திற்கு , " யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்" என பெயர் பலகை மாற்றப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசின் நன்கொடையாக நிர்மாணிக்கப்பட்ட...

Read moreDetails

யாழ் வர்த்தகக் கண்காட்சி தொடர்பான முக்கிய அறிவிப்பு!

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி நாளை முதல் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக  ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம்  நடைபெற ஊடக...

Read moreDetails

நெல்லுக்கான உத்தரவாத விலையை விரைவில் அறிவிக்குமாறு வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை!

நெல்லுக்கான உத்தரவாத விலையினையும், அரிசியின் கட்டுப்பாடு விலையினையும்  விரைவாக அறிவிக்கவேண்டுமென  வட மாகாண ஆளுநரிடம் பசுந்தேசம் அமைப்பு,  மகஜர் ஒன்றின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த மகஜரில்...

Read moreDetails

யாழில். மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய ஆசிரியர் கைது!

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் 14 வயதான மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 52 வயதான  ஆசிரியர் ஒருவரை நேற்றைய தினம் பொலிஸார்...

Read moreDetails

நீதிபதி இளஞ்செழியனுக்கு அநீதி! அரசு திட்டமிட்டு புறக்கணிப்பதாகக் குற்றச்சாட்டு!

மேன்முறையீட்டு நீதிபதிக்கான தனது பதவி உயர்வு குறித்து அரசியலமைப்பு குழுவுக்கு விண்ணப்பித்தும் அது தொடர்பில் கண்டுகொள்ளாத அரசு, நீதிபதி இளஞ்செழியனுக்கு  திட்டமிட்டு அநீதி இழைத்துள்தாக  தீவக சிவில் ...

Read moreDetails
Page 53 of 316 1 52 53 54 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist