யாழில் திமிங்கல ஆம்பரை கைப்பற்றல்: ஒருவர் கைது!

திமிங்கல ஆம்பரை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் யாழ்ப்பாணத்தில் நேற்று யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 58 வயதான...

Read moreDetails

பஜாஜ் எலக்ரோனிக்ஸ் விநியோகஸ்தர்கள் யாழில் கௌரவிப்பு!

பஜாஜ் எலக்ரோனிக் பொருட்களின் வடமாகாணத்தில் உள்ள  விநியோகஸ்தர்களை கௌரவித்தலும் விருது வழங்கல் நிகழ்வும் நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. அந்நிகழ்வில் மான்ஸ் லங்கா நிறுவனத்தின்...

Read moreDetails

யாழ்ப்பாண தெல்லிப்பளை துர்க்கையம்மன் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற தேசிய பொங்கல் விழா!

புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், யாழ் மாவட்டச் செயலகம் மற்றும் தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் இணைந்து ஏற்பாடு...

Read moreDetails

புங்குடுதீவில் குளத்தில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் உள்ள குளம் ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த 38 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் கடந்த இரு தினங்களுக்கு...

Read moreDetails

பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு நிகழ்வுகள்!

பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள் இன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது பொங்குதமிழ்ப் பிரகடன பொதுநினைவுத் தூபி முன்பாக...

Read moreDetails

தெல்லிப்பழையில் தேசிய பொங்கல் விழா!

தெல்லிப்பழை  துர்க்கை அம்மன் ஆலயத்தில் நாளையதினம் நடைபெறவுள்ள (18) தேசிய பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்காக கொழும்பிலிருத்து கலை கலாசார பண்பாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்று யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளது. இன்று மதியம்...

Read moreDetails

06 கடற்தொழிலாளர்க்ளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான தமிழக படகோட்டிகளுக்கு 09 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் , 06 கடற்தொழிலாளர்க்ளுக்கு ஒத்தி...

Read moreDetails

யாழில். கரையொதுங்கிய மிதவையில் இருந்து புத்தர் சிலைகள் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் கரையொதுங்கிய மிதவையில் காணப்பட்ட 18 புத்தர் சிலைகளையும் மருதங்கேணி பொலிஸார் மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்கரையில் நேற்றைய...

Read moreDetails

யாழ். குருநகர் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு-பலர் கைது!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர். குறித்த நடவடிக்கையின் போது, போதைப்பொருட்கள் சிலவற்றை மீட்டுள்ளதுடன், குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஆறு பேரை...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மீது பருத்தித்துறை பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதல்!

தேசிய மக்கள் சக்தியின்  ஆதரவாளர்கள் இருவர்  மீது  பருத்தித்துறை பகுதியில் மர்ம நபர்களினால்  நேற்று வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் ...

Read moreDetails
Page 55 of 316 1 54 55 56 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist