வடக்கின் மீள் எழுச்சி திட்டங்களுக்கு ஜப்பானின் துறைசார் அறிவு பகிர்ந்துக் கொள்ளப்பட வேண்டும்:வட மாகாண ஆளுநர்

ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலைய, தொண்டர் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. வடக்கின் மீள் எழுச்சி...

Read moreDetails

வெடிகுண்டுடன் கைதான வன்முறை கும்பலை சேர்ந்த நபருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்டமை, வாகனங்களுக்கு...

Read moreDetails

உயிரிழந்த கடற்படை வீரரின் இறுதி கிரியை இன்று!

யாழ்,  நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையின் போது, உயிரிழந்த கடற்படை வீரரின் இறுதி கிரியைகளில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு...

Read moreDetails

வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்த  பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸை , இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அன்றூவ்...

Read moreDetails

யாழில் புடவைக்கடை மீது பெற்றோல் குண்டு வீச்சு!

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள புடவைக்கடை ஒன்றின் மீது, மர்ம நபர்கள் சிலரால் பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களே ,...

Read moreDetails

யாழில் சிறுமி துஸ்பிரயோகம்: சிறுவன் கைது!

யாழ்ப்பாணத்தில் 15 வயதுச் சிறுமியைப் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய  குற்றச்சாட்டில் 17 வயதான சிறுவனொருவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்...

Read moreDetails

முல்லைத்தீவு – மாங்குளத்தில் கோர விபத்து- மூவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு - மாங்குளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஏ-9 வீதியின் பனிக்கன்குளம்...

Read moreDetails

இளைஞர் சேவை மன்றத்தின் செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் யாத்திரை ஆரம்பம்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் ஆன்மீக பாத யாத்திரை இன்று காலை 9:00 மணியளவில் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது. சந்நிதி முருகன் ஆலயத்தில்...

Read moreDetails

யாழில் பல்லி மிக்சர் விற்பனை

யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸருக்கு பொரிந்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. சந்நிதி ஆலயத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு , ஆனிப்பொங்கல் விசேட...

Read moreDetails

உயிரிழந்த கடற்படை வீரருக்கு இரங்கல்!

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைதுசெய்வதற்கு முற்பட்ட இலங்கை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், இது ஓர்  துன்பியல்...

Read moreDetails
Page 80 of 316 1 79 80 81 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist