வடமராட்சியில் கொடூர விபத்து: சிறுவன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், வடமராட்சி, கொற்றாவத்தை பகுதியில் இன்று நண்பகல் டிப்பரொன்றும்  மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 14 வயதான சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான். இவ்விபத்தில் மேலும் ஒரு...

Read more

மீண்டும் பயணத்தை ஆரம்பித்தது குமுதினி

யாழ். நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமாகக் கருதப்படும் குமுதினிப் படகானது மீண்டும் பயணிகள் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமுதினிப் படகானது  பழுதடைந்திருந்த  நிலையில் திருத்த வேலைகள்...

Read more

குருந்தூர் மலை விவகாரம்: அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வருகின்றது!

குருந்தூர் மலை விவகாரத்தை அமெரிக்கா  மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம்  விஜயம் மேற்கொண்டிருந்த ஜுலி சங்  தனியார் விருந்தினர்...

Read more

யாழில் 101 ஆவது சர்வதேச கூட்டுறவு தின விழா

யாழ் மாவட்ட கூட்டுறவு சபையினால் இன்று 101 ஆவது சர்வதேச கூட்டுறவு தின விழா சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்ற இந்நிகழ்வில்...

Read more

“சிறுபொறி” இதழ் வெளியீட்டு விழா

47 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ், சுழிபுரம்- சத்தியமனை நூலகத்தினால் கையெழுத்துப் பத்திரிகையாக வெளிவந்த மாணவர் இதழான "சிறுபொறி" மீண்டும்  அச்சிதழாக  நாளை (25) வெளிவரவுள்ளது. அந்தவகையில் இந்நூல்...

Read more

மலையகக் கதைகளின் காட்சி என்னும் கண்காட்சி ஆரம்பம்!

நுண்கலைத்துறை மற்றும் கலை வட்டத்தின் ஏற்பாட்டில் 'சொர்க்கத்தின் சுமை - மலையகக் கதைகளின் காட்சி' எனும் தலைப்பில் கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை காட்சிக்கூடத்தில் நேற்று...

Read more

யாழில் வழிப்பறியில் ஈடுபட்ட ஐவர் கைது! 

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட  ஐவரை நேற்று முன்தினம்(21) பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த கும்பல் வீதியில் செல்லும் பொதுமக்களிடம்  வழி கேட்பது போன்று பாசாங்கு செய்து...

Read more

யாழில். முதலுதவிப் பயிற்சிப் பாசறை

யாழில் ‘சிறகுகள் ‘ அமையத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளையோர்களுக்கான முதலுதவிப் பயிற்சிப் பாசறையொன்று எதிர்வரும் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. இலங்கை...

Read more

யாழில் பிறந்து 8 நாட்களே ஆன நிலையில் குழந்தை உயிரிழப்பு!

யாழில் பிறந்து 8 நாட்களே ஆன நிலையில் குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் நயினாதீவிலுள்ள முதலாம் வட்டாரத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிறந்து 3 நாட்கள்...

Read more

நல்லூர் மூத்த விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று!

நல்லூர் மூத்த விநாயகர் ஆலய பஞ்சதள இராஜ கோபுர மகா கும்பாபிசேகம் இன்று(23)  காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது. அந்தவகையில் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத்...

Read more
Page 80 of 224 1 79 80 81 224

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist