யாழில். மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர் கைது!

பாடசாலை மாணவிக்கு மோட்டார் சைக்கிள் ஓடக் கற்றுத் தருவதாகக் கூறி பாலியல் சேட்டை புரிந்த 44 வயதான, முச்சக்கர வண்டி சாரதியைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் ...

Read moreDetails

இந்திய மீனவர்கள் தாக்குதலில் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழப்பு?

யாழ் - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பிடிக்கச் சென்ற கடற்படை வீரர் இந்திய மீனவர்களின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது...

Read moreDetails

யாழில் இளைஞனிடம் 60 இலட்சம் மோசடி செய்த நபர் கைது!

யாழில், வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி இளைஞர் ஒருவரிடம் 60 இலட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர், தன்னை...

Read moreDetails

யாழில். தம்பதியினர் மீது வாள் வெட்டு!

யாழ்ப்பாணத்தில் மர்ம நபர் ஒருவர் வீடு புகுந்து தம்பதியினர் மீது வாள் வெட்டுத்  தாக்குதலை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவாலி...

Read moreDetails

யாழில் தஞ்சமடைந்த இந்தியச் சிறுவன்!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுவன் மீள அவனது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த சிறுவனொருவன், தனது தாய் மற்றும்...

Read moreDetails

யாழ்.போதானா வைத்தியசாலைக்குச் செல்பவா்களுக்கு விசேட வசதிகள்!

யாழ்.போதனா வைத்தியசாலையில், நோயாளர்களுடன் வரும் உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் நலம் கருதி சிவசி இல்லம்  திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிவசி இல்லம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவிக்கையில்,தூர...

Read moreDetails

குருந்தூர்மலை, வெடுக்குநாறி மலை தொடர்பில் விதுர விக்கிரமநாயக்கவின் கருத்து!

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நல்லை ஆதீனத்துக்கு விஜயம் செய்ததோடு அங்கு சமயத் தலைவர்களுடன் கலந்துரையாடியிருந்தார் இதன்போது...

Read moreDetails

நெடுந்தீவு இளைஞன் படுகொலை: மூவர் கைது!

நெடுந்தீவு இளைஞன் படுகொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேகநபர்களும் இன்று அதிகாலை நெடுந்தீவில் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணப் பிராந்திய குற்ற தடுப்ப பிரிவு பொறுப்பதிகாரி...

Read moreDetails

யாழில் 5 வாள்களுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் வாகன பதிவற்ற மோட்டார் சைக்கிளுடனும் ஐந்து வாள்களுடனும்  ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண நகர் பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அணியினர் , வீதியில்...

Read moreDetails

யாழ் – குருநகரில் ஜவர் கைது!

யாழ் - குருநகரில் பொலிஸார் நடாத்திய விசேட சுற்றிவளைப்பு சோதனையின்போது ஜவர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணப் பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது...

Read moreDetails
Page 81 of 316 1 80 81 82 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist