யாழில் முன்னெடுக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

நாட்டை கட்டியெழுப்பும் தீர்வுக்கு மக்கள் சக்தி ஓரணியில் திரள்வோம்" என்ற கோஷத்துடன் தேசிய மக்கள் சக்தியின் மேதின கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. தேசிய மக்கள் சக்தியின்; யாழ்...

Read moreDetails

யாழில் வெற்று காணிக்குள் இருந்து மூன்று வாள்கள் மீட்பு!

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் உள்ள வெற்று காணிக்குள் இருந்து மூன்று வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த காணிக்கு சென்ற பொலிஸார்...

Read moreDetails

தமிழ்த் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்த சிவில் சமூகம் தீர்மானம்!

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவதற்கான சிவில் சமூகத்தின் கூட்டுத்தீர்மானம் இன்று மேற்கொள்ளப்பட்டது. தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதும் சிந்திப்பதும் செயற்படுவதும் காலத்தின்...

Read moreDetails

யாழ். சிறைச்சாலையில் தாக்குதலுக்குள்ளான கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணச் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களின் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவித்து இரண்டு விளக்கமறியல் கைதிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை...

Read moreDetails

யாழில் பாலை,முதிரைக் குற்றிகளைப் பதுக்கி வைத்திருந்த இருவர் கைது!

யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் பாலை மற்றும் முதிரைகுற்றிகளை சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைத்த குற்றச்சாட்டில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வெட்டப்பட்டு...

Read moreDetails

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் சிவராம், ரஜுவர்மனின் நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற இந்...

Read moreDetails

சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் : விளக்கமளியல் உத்தரவு

தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன் , சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில்...

Read moreDetails

வட்டுக் கோட்டை இளைஞன் படுகொலை: மற்றுமொரு சந்தேக நபர் கைது!

யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனைக் கடத்திப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 11ஆம்...

Read moreDetails

நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூட்டுச் சம்பவம் : வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு!

நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கின் பிரதான சான்று பொருளான கைத்துப்பாக்கி இல்லாத காரணத்தினால் வழக்கு விசாரணைகள் மே மாதம் 21ஆம் திகதிக்கு...

Read moreDetails

யாழில் காணி மோசடியில் ஈடுபட்டவர் கைது!

வெளிநாட்டில் வசித்து வரும் உறவினரின் காணியை மோசடி செய்து வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்த குற்றச் சாட்டில் ஒருவரை யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர். வெளிநாட்டில்...

Read moreDetails
Page 92 of 316 1 91 92 93 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist