நல்லூர் ஆலயச் சூழல் துப்பாக்கிச் சூடு நடாத்தும் திடல் இல்லை : நீதிபதி மா.இளஞ்செழியன்!

நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தனது சாட்சியத்தின் போது குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails

யாழில் போதைப் பொருள் கொடுத்து பெண் வன்புணர்வு!

யாழில் கும்பலொன்று பெண்ணொருவருக்கு போதைப் பொருள் கொடுத்து அவரை தொடர்சியாகப் பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே...

Read moreDetails

யாழில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் காயம்!

யாழ்ப்பாணம் ஆறுகால் மட சந்தியில் நேற்றைய தினம்  இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவ தினத்தன்று  முன்னால் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியை பின்னால் வந்த பட்டா...

Read moreDetails

யாழ் ஊர்காவற்றுறையில் நடைபவணி

யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திப்பணிக்காக ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையும் யாழ் போதனா வைத்தியசாலையும் இணைந்து  இன்று மாபெரும் நடைபவணியொன்றை முன்னெடுத்திருந்தது. குறித்த நடைபவணியில் வடமாகாண...

Read moreDetails

தமிழ் மக்கள் கூட்டணியின் நூல் வெளியீடு!

தமிழ் மக்கள் கூட்டணியினரால்  நேற்றைய தினம்‘ Structural Genocide and Ethnic Cleansing of Tamils in Sri Lanka ‘என்ற நூல் யாழ்ப்பாணத்தில் வெளியீடு செய்யப்பட்டது....

Read moreDetails

யாழ். பல்கலை உயர் பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதியாக பேராசிரியர் வேல்நம்பி தெரிவு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தின் அடுத்த பீடாதிபதியாக சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி தெரிவு செய்யப்பட்டுள்ளார். தற்போதைய பீடதிபதி பேராசிரியர் செ. கண்ணதாசனின் பதவிக்காலம் எதிர்வரும்...

Read moreDetails

யாழில் சோகம் : திடீரென ஏற்பட்ட நோய் : கிணற்றில் மூழ்கி பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், மடகல், சகாயபுரம் பகுதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கிணற்றில் விழுந்து மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆவர் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து...

Read moreDetails

காங்கேசன்துறையில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில்  காங்கேசன்துறை கடற்கரைப் பகுதியில் உருவாக்கப்பட்ட நிலையத்தை வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா...

Read moreDetails

யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்

தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதினம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக...

Read moreDetails

பெண் உயிரிழப்பு! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யாழ் போதனா வைத்தியசாலை

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில், வைத்தியர்களின் தவறினாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என அவரது சகோதரர் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில்...

Read moreDetails
Page 93 of 316 1 92 93 94 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist