சட்ட விரோதமான முறையில் இந்தியா செல்ல முயன்ற 5பேர் தலைமன்னாரில் கைது!

தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்ட விரோதமான முறையில் இந்தியா செல்ல முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இவர்கள் கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிஸாரிடம்...

Read more

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகள் விழா!

மன்னார் பிரதேச செயலகத்தி மாற்று திறனாளிகள் தினத்தையொட்டி மாற்று திறனாளிகள் தின விழா இடம்பெற்றுள்ளது. இன்று (வியாழக்கிழமை) மன்னார் பிரதேசச் செயலகம் ஏற்பாடு செய்த இந்த விழா...

Read more

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் மன்னாரில் பரிசோதனைகள் முன்னெடுப்பு!

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக விசேட பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இன்று (வியாழக்கிழமை) மன்னார் மாவட்டத்தில் அதிகாலை தொடக்கம்...

Read more

சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் மன்னாரில் திறந்து வைப்பு!

மன்னாரில் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) I.S.R.C தனியார் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மடுக்கரைப்...

Read more

மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தினால் மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு தொகை வழங்கி வைப்பு

மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் கத்தோலிக்க ஒன்றியம் (ஐக்கிய இராச்சியத்தின்) நிதி ஒதுக்கீட்டில் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு உலர்...

Read more

மன்னாரில் எயிட்ஸ் நோய் அதிகரிப்பு – போதைப்பொருள் பாவனையே காரணம் – தக்ஸாயினி மகேந்திரநாதன்

மன்னார் மாவட்டத்தில் எயிட்ஸ் நோயாளர்கள் உருவாகுவதற்கு அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையே காரணம் என பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தக்சாயினி...

Read more

இளைஞர் யுவதிகளுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய வழிகாட்டி வலுவூட்டல் நிகழ்வு!

நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய வழிகாட்டி வலுவூட்டல் நிகழ்வு நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நேற்று (வெள்ளிக்கிழமை)...

Read more

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான மாவட்ட மட்ட குழு கூட்டம்

தற்போது நிலவி வரும் பொருளாதார பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கிராமப் பொருளாதார மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளையும் கிராமிய புத்தெழுச்சி...

Read more

மன்னாரில் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு மீளப்பெறப்பட்டது!

மன்னாரில் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு மீளப்பெறப்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) அடம்பன் பொலிஸாரால் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இடைக்கால தடை...

Read more

மன்னார் – வெள்ளாங்குளம் பகுதியில் 7 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!

மன்னார் – வெள்ளாங்குளம் பகுதியில் 7 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read more
Page 16 of 39 1 15 16 17 39
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist