மன்னாரில் மணல் அகழ்வு தொடர்பான விசேட கலந்துரையாடல்!

மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் மணல் அகழ்வு தொடர்பாக நேற்றைய தினம் விசேட கலந்துரையாடலொன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகசபாபதி...

Read moreDetails

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் திடல் தொழுகையும் குத்பா பிரசங்கமும் மன்னார் மாவட்டம் சயீட் சிட்டி பொது மைதானத்தில் இன்று (10) காலை 7 மணிக்கு...

Read moreDetails

மன்னாரில் பயங்கர வாகன விபத்து: இளைஞன் உயிரிழப்பு!

மன்னாரில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஹட்டனைச் சேர்ந்த  22 வயதான  இளைஞனொருவர்  உயிரிழந்துள்ளார். மன்னார் -தாழ்வுபாடு பிரதான வீதி ரெலிக்கொம் சந்திக்கு அருகாமையிலேயே குறித்த...

Read moreDetails

மன்னாரில் நன்னீர் புகைக் கருவாடு பதனிடும் உற்பத்தி நிலையம் திறப்பு!

மன்னார்- மாந்தை, குருவில் கிராமத்தில் நன்னீர் புகைக் கருவாடு பதனிடும் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. உலக உணவு திட்டத்தின் நிதி பங்களிப்புடன், மன்னார் மாவட்ட அரசாங்க...

Read moreDetails

மன்னார் மாவட்டத்தில் பலத்த பாகாப்புக்கு மத்தியில் ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி

இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா நள்ளிரவுத் திருப்பலி (ஈஸ்டர்) மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்றிரவு 11.15 மணிக்கு இடம்பெற்றிருந்தது. மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை...

Read moreDetails

மன்னாரில் குடிநீர் விநியோகத் திட்டம் திறந்து வைப்பு!

தேசிய நீர் தினத்தை முன்னிட்டு 'பசுமையான தேசம் சுபீட்சமான நாளை' எனும் தொனிப் பொருளில் மன்னார் மடு வலயத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம் நேற்று திறந்து...

Read moreDetails

வட மாகாணத்தில் 52 பேர் படுகொலை

வடமாகாணத்தில் கடந்த ஆண்டு 52 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் , அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 129 பேர் இது வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாவும், அவர்களில்...

Read moreDetails

மன்னாரில் விசேட தேவையுடையோருக்கான தடகள விளையாட்டுப் போட்டி!

மன்னார் மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த விசேட தேவையுடையோருக்கான தடகள விளையாட்டுப் போட்டி, நேற்று மன்னார் நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது. இந்...

Read moreDetails

கேதீச்சரம் சென்ற வாகனம் தீக்கிரை

திருக்கேதீஸ்வரம் ஆலய வழிபாட்டுக்கு சென்ற மோட்டார் சைக்கிள் தீக்கிரையாகியுள்ளது. மன்னார் மாவட்டத்தின் அடம்பன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாயத்து வெளி பகுதியில் குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வு!

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வு இன்று இடம்பெற்று வரும் நிலையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர். அந்தவகையில் இன்றைய...

Read moreDetails
Page 17 of 54 1 16 17 18 54
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist