2023 வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதாக சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவிப்பு!

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து...

Read more

ஜனாதிபதியின் மன்னார் வருகை இருக்கின்ற வளங்களை சுரண்டுவதற்கே: என்.எம்.ஆலம் சாடல்!

ஜனாதிபதியின் மன்னார் விஜயம் இங்குள்ள மக்களின் பிரச்சினைகளை அறிவதை விட மாவட்டத்தில் இருக்கின்ற வளங்களை எவ்வாறு அரசிற்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதிலேயே தங்கியுள்ளதாக...

Read more

தலைமன்னாரில் கைதுசெய்யப்பட்ட 15 இந்திய மீனவர்கள் விடுதலை!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டதாக கைதுசெய்யப்பட்ட, 15 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் ஆஜர்...

Read more

மன்னார் பொது வைத்தியசாலைக்கு மடிக்கணினி- தூய்மையாக்கல் திரவங்கள் அன்பளிப்பு!

மன்னார் பொது வைத்தியசாலைக்கு மடிக்கணினி மற்றும் தூய்மையாக்கல் திரவங்கள், அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) கொழும்பு தெற்கு றோட்டறி கழக அங்கத்தவர்கள் மற்றும் மன்னார் றோட்டறி...

Read more

மடு.பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் வீடு கையளிப்பு!

மடு .பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருட்கள் தொழில் மேம்பாட்டு அமைச்சினால் வழங்கப்பட்ட 10 இலட்சம்...

Read more

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

மன்னார் நோக்கி சென்று கொண்டிருந்த வட்டா ரக வாகனம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில்...

Read more

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் விஜயம்

மன்னர் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வைத்தியசாலை பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்க பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று (சனிக்கிழமை) காலை விஜயம் செய்துள்ளார். இதன்போது வைத்தியசாலை மற்றும்...

Read more

இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் இருந்து மூன்று மாத குழந்தையுடன் மூன்று குடும்பத்தை சேர்ந்த மேலும் 10 பேர் அகதிகள் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளர். நேற்று இரவு மன்னாரில் இருந்து படகில் சென்று...

Read more

கார்த்திகை மாத மர நடுகை முருங்கன் மத்திய கல்லூரியில் முன்னெடுப்பு

'மரம் நாட்டுவோம் எதிர்கால சந்ததியைப் பாதுகாப்போம்' எனும் தொனிப் பொருளில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் எண்ணக்கருவில் வன்னி மண் அறக்கட்டளையின் நெறிப்படுத்தலில் மர நடுகை திட்டம்...

Read more

மன்னாரில் ஊடகவியலாளர்களுக்கு அனர்த்த முன்னெச்சரிக்கை தொடர்பாக கருத்தமர்வு

அனர்த்த முன்னெச்சரிக்கை மற்றும் அனர்த்த குறைப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விசேட கருத்தமர்வு மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் மன்னார் மாவட்ட அனர்த்த ஒருங்கிணைத்தல் பிரிவு ஆகியவற்றின் ஏற்பாட்டில்...

Read more
Page 17 of 39 1 16 17 18 39
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist