மன்னாரில் அதிகரிக்கும் சட்டவிரோத செயற்பாடுகள்!

மன்னார் மாவட்டத்தில் மக்களை பாதிக்கும் வகையில் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கைகள் மக்களின் எதிர்ப்பையும் மீறி ரகசியமாக இடம்பெற்று...

Read moreDetails

மன்னாரில் வீதித் தடை கோரி போராட்டத்தில் குதித்த மக்கள்!

மன்னார் அடம்பன் பிரதான வீதியில் உள்ள நாற்சந்தியில் வீதி தடை ஒன்றை உடனடியாக அமைத்துத் தருமாறு கோரி அடம்பன் பகுதி மக்கள் நேற்று வீதிகளை மறித்து போராட்டத்தில்...

Read moreDetails

மன்னாரில் கோர விபத்து : அருட்தந்தை உயிரிழப்பு!

மன்னார் - அடம்பன் பொலிஸ் பிரிவில் உள்ள அடம்பன் நாற்சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த சலேசியன் சபையைச் சேர்ந்த அருட்தந்தை...

Read moreDetails

மன்னார் சிறுமி படுகொலை விவகாரம் : வழக்கு ஒத்திவைப்பு!

தலைமன்னார் - ஊர்மனை கிராமத்தில் 10 வயதான சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 07...

Read moreDetails

மணல் அகழ்விற்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய மக்கள்

தலைமன்னார் இறங்கு துறை பகுதியில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வுப் பணிக்கு அப்பகுதி மக்களால் நேற்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. தலைமன்னார் இறங்கு துறை, தலைமன்னார் ஊர் மனை, தலைமன்னார்...

Read moreDetails

சிறுமியின் படுகொலைக்கு எதிராக மன்னாரில் போராட்டம்!

மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் கிராமத்தில் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இன்று காலை மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக அமைதிவழி...

Read moreDetails

தலைமன்னார் சிறுமி கொலை : வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை

மன்னார் - தலைமன்னாரில் 10 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது. தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10...

Read moreDetails

மன்னாரில் சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை!

தலைமன்னாரில் 10 வயதான சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வந்த நிலையில்,...

Read moreDetails

மன்னாரை அலங்கரித்த வெளிநாட்டுப் பறவைகள்!

மன்னார் மாவட்டத்துக்கு வருகை தரும் வெளிநாட்டுப் பறவைகளின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள்  அதிகரித்து வருகின்றது. குறிப்பாக  பிளமிங்கோ என அழைக்கப்படும்  பூநாரைகள் நூற்றுக்கணக்கில் மன்னாருக்கு வருகை தந்தவண்ணம்...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தாயாருக்கு அஞ்சலி!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தாயார் நேற்று காலமான நிலையில் இன்று அன்னாரது பூதவுடலுக்கு பல்வேறு அரசியல் தரப்பினரும் அஞ்சலி...

Read moreDetails
Page 18 of 54 1 17 18 19 54
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist