மன்னாரில் இந்திய தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் கடலட்டை பண்ணை நிலையங்கள் அமைக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

இந்திய தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் கடலட்டை பண்ணைகளுக்கு தேவையான கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையங்கள் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (வெள்ளிக்கிழமை) மன்னாரில் இடம்பெற்றது. அமைச்சர் டக்ளஸ்...

Read more

மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் தலைமைத்துவ பயிற்சி

மன்னார் மாவட்டத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி மூலம் அவர்களை எதிர்கால தலைவர்களாக மாற்றியமைக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் பணிபாளர்...

Read more

கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 70ஆவது நாள் போராட்டம் கிளிநொச்சியில் முன்னெடுப்பு

வடக்கு- கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 70 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சி மாவட்டத்தின் பூநரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட...

Read more

இராணுவத்தினரிடம் இருந்து எமது காணிகளை மீட்பதற்கு உதவி புரியுங்கள் – மக்கள் கோரிக்கை

மன்னார் மெசிடோ நிறுவனத்தால் யாழ்.பருத்தித்துறை பொலிகண்டி நலன்புரி நிலையங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. பொலிகண்டி கிராம சேவையாளர்...

Read more

மல்லாகத்தில் 67வது நாளாகவும் போராட்டம் முன்னெடுப்பு

வடக்கு - கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 67 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை யாழ் மாவட்டத்தின் மல்லாகம்...

Read more

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற வாணிவிழா

மன்னார் மாவட்டச் செயலகத்தின் 2022 ஆண்டுக்கான வாணிவிழா நிகழ்வானது இன்று (திங்கட்கிழமை) காலை மன்னார் மாவட்ட செயலக நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார்...

Read more

அரசியல் தீர்வை வலியுறுத்தி மாந்தை சந்தியில் 57வது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டம்!

வடக்கு - கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 57 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் மன்னார்...

Read more

குருந்தூர் மலை பகுதியில் விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு – சார்ள்ஸ் எம்.பி. நேரில் விஜயம்

குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் பொது மக்களின் பல ஏக்கர் விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் கடந்த வாரம் சுவீகரிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தமிழ்த் தேசியக்...

Read more

தலைமன்னாரில் ‘கெளரவமான அரசியல் தீர்வைக்கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் போராட்டம்

'கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்' எனும் தொனிப் பொருளில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெற உள்ள செயல்...

Read more

மன்னாரில் இடம்பெற்ற சதுரங்க போட்டி

மன்னார் மாவட்ட சதுரங்க சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தின் முதல் முறையாக சதுரங்க போட்டி மன்னார் சித்தி விநாயகர் இந்து தேசிய பாடசாலையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. உலக...

Read more
Page 19 of 39 1 18 19 20 39
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist