தலைமன்னாரில் ‘கெளரவமான அரசியல் தீர்வைக்கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் போராட்டம்

'கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்' எனும் தொனிப் பொருளில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெற உள்ள செயல்...

Read more

மன்னாரில் இடம்பெற்ற சதுரங்க போட்டி

மன்னார் மாவட்ட சதுரங்க சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தின் முதல் முறையாக சதுரங்க போட்டி மன்னார் சித்தி விநாயகர் இந்து தேசிய பாடசாலையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. உலக...

Read more

மக்கள் விடுதலை முன்னணி மன்னார் பிரஜைகள் குழுவுடன் சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரம் உள்ளிட்ட குழுவினர் நேற்று (வெள்ளிக்கிழமை) மன்னாரிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு மன்னார் பிரஜைகள் குழுவினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்....

Read more

மீனவர்கள் கைதை கண்டித்து – ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரையும் உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி...

Read more

மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலையினால் எந்த வித பாதிப்பும் இல்லை – காதர் மஸ்தான்

காற்றாலை மின் நிலையம் சம்பந்தமாக மக்களுடைய எதிர்ப்புகளை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளோம். ஆனால் காற்றாலை எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிற எந்த திட்டங்களையும்...

Read more

தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களை நேற்று (சனிக்கிழமை) தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கையின் தலைமன்னார்...

Read more

மன்னாரில் பாவனைக்கு உதவாத 5000 கிலோ கிராம் கோதுமை மா பறிமுதல்

மன்னார் மூர்வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் உரிய அனுமதி இன்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த பாவனைக்கு உதவாத 50 கிலோ கிராம் நிறையுடைய 100க்கும் அதிகமான கோதுமை...

Read more

மன்னார் நடுகுடா கடற்கரை பகுதியில் ஒரு தொகை மருந்துபொருட்கள் மீட்பு

மன்னார் நடுகுடா கடற்கரை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் ஒரு தொகை மருந்துபொருட்கள்  மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடற்படையினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு கைவிடப்பட்ட மருந்துபொருட்கள்...

Read more

இலங்கையிலிருந்து கடல் வழியாக சென்ற 8 பேர் இந்திய கடலோர காவல் படையினரால் மீட்பு

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இலங்கை இந்திய கடற்பரப்பின் மூன்றாம் மணல் தீடையில் இரண்டரை மாத கை குழந்தையுடன் 8 நபர்கள் இறக்கி விடப்பட்ட நிலையில் இன்று...

Read more

அறவழி போராட்டகாரர்களை விடுதலை செய்க – மன்னாரில் போராட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய கோரியும், இலங்கையில் இடம்பெற்ற ஜனநாயக போராட்டங்களில் கலந்து கொண்ட போராட்டகாரர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரியும் வடக்கு -...

Read more
Page 20 of 39 1 19 20 21 39
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist