மன்னாரில் குறிவைக்கப்படும் அரச பேருந்துகள்!

மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து இன்று (6) காலை போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்ட அரச பேருந்துகள் காலை 7.45 மணியளவில் மன்னார் நகர சுற்றுவட்டப் பகுதியில் வைத்து ...

Read moreDetails

மன்னார் பிரீமியர் லீக்; வெற்றிவாகை சூடிய அயிலன் FC அணி 

மன்னார் பிரீமியர் லீக் தொடரின்  போட்டி   நேற்று (3) மாலை -மன்னார் பள்ளிமுனை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. ஏ.கே.ஆர்.FC அணிக்கும் அயிலன் FC அணிக்கும் இடையே...

Read moreDetails

பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறியுள்ளார் : எம்.ஏ.சுமந்திரன்!

அரசியலமைப்பைத் தெரிந்து கொண்டே மீறினால் ஜனாதிபதி பதவியில் இருந்து அவரை நீக்குவதற்கு அது போதுமான காரணமாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மன்னாரில் இன்று இடம்பெற்ற...

Read moreDetails

வடக்கிற்கு வருகை தந்த ‘கோபால் பாக்லே`

இந்தியா மற்றும் இலங்கைக்கிடையேயான படகு சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே உள்ளிட்ட அதிகாரிகள் காங்கேசன்துறை மற்றும் தலைமன்னாருக்கு நேற்றைய தினம்...

Read moreDetails

கடலட்டைகளைப் பிடித்த 12 பேர் கைது!

மன்னார், சிலாவத்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டைகளைப் பிடித்த 12 பேரைக் கடற்படையினர் நேற்றையை தினம் (29) கைது செய்துள்ளனர். இக் கைது நடவடிக்கையின் போது குறித்த நபர்களிடமிருந்து...

Read moreDetails

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் தனுஷ்கோடியில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துள்ளனர். குறித்த ஏழு பேரும் மன்னார் பகுதியில் இருந்து...

Read moreDetails

மாவீரர் தினத்திற்கு தயாராகும் மன்னார் மாவீரர் துயிலும் இல்லங்கள்

தகவல்மாவீரர் தினம் நாளைய தினம் அனுஷ்டிக்கப்பட உள்ள நிலையில் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஆரம்பகட்ட செயற்பாடுகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஏற்பாட்டுக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு...

Read moreDetails

நூற்றுக்கணக்கான பயணிகள் உயிர் தப்பிய விபத்து

யாழ்ப்பாணம்- மன்னார் பாதையூடாக பயணித்த தனியார் பேருந்து போட்டிப் போட்டு முழங்காவில் பேருந்தை முந்த முயன்ற வேளை, நிலைதடுமாறி அருகில் இருந்த மரத்தில் மோதவிருந்த நிலையில் நூற்றுக்கணக்கான...

Read moreDetails

மன்னாரைக் குறிவைக்கும் அவுஸ்திரேலிய நிறுவனம்!

”மன்னாரில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று மணல் அகழ்வில் ஈடுபடுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக” வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். மன்னார் தமிழரசு கட்சி...

Read moreDetails

மன்னாரில் வெள்ளத்தில் மூழ்கிய கிராமம் : வடிகான்களை அமைக்குமாறு மக்கள் கோரிக்கை!

மன்னார் மாவட்டம், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட குனைஸ் நகர் கிராம மக்கள் மீள்குடியேறி சுமார் 13 வருடங்களாகியும் அவர்களின் அடிப்படை வசதிகள் பல இன்னமும் நிறைவேற்றப்படாமல்...

Read moreDetails
Page 20 of 54 1 19 20 21 54
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist