தனியான துறைமுகமாக்கப்பட்டது மன்னார் துறைமுகம்

இலங்கை துறைமுக அதிகாரசபை சட்டத்தின் கீழ் மன்னார் துறைமுகம் தனியான துறைமுகமாக பெயரிடப்பட்டுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இதற்கான வர்த்தமானி அறிவித்தல்...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் சீனாவின் முதலீடுகளை அனுமதிக்கக் கூடாது : செல்வம் அடைக்கலநாதன்!

தமது இலாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயற்படும் சீனாவின் எந்த முதலீட்டு நடவடிக்கைகளையும் வடக்கு கிழக்கில் அனுமதிக்கக்கூடாதென நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்...

Read moreDetails

மன்னாரில் காணிகளை விற்பனை செய்யாதவர்களுக்கு கொலை அச்சுறுத்தல்!

மன்னாரில் காணிகளை விற்பனை செய்ய மறுப்பவர்கள் மீது  கொலை  அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவை சேர்ந்த 'தைதானியம் சாண்ட்' நிறுவனம் மன்னார் மாவட்டத்தில்...

Read moreDetails

மன்னார் மாவட்ட சூழல் பாதுகாப்புத் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுப்பு!

மன்னார் மாவட்டத்தின் சூழலைப் பாதுகாப்பதில் கல்லூரி மாணவர்களின் பங்களிப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. பல்கலைக்கழக மாணவர்கள், தொழில்நுட்ப கல்வி மாணவர்கள், உயர் கல்லூரி மாணவர்கள் என...

Read moreDetails

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழு கூட்டம் ஆரம்பம்

ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழு கூட்டம் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது. மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்த்தின் அலுவலகத்தில் குறித்த கூட்டம்...

Read moreDetails

மன்னாரில் 5,000க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

மன்னாரில் நீண்ட காலமாகப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நபரை நேற்றிரவு பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத்...

Read moreDetails

மன்னாரில் சுகாதார ஊழியர்கள் போராட்டம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று (01) பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இதன்போது ”சுகாதார ஊழியர்கள் தமக்கு வாரத்தில் 5...

Read moreDetails

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான களைக் கொல்லிகள் மீட்பு!

கற்பிட்டி கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திரப் படமொன்றில் இருந்து சுமார் 1 கோடிரூபாய் பெறுமதி வாய்ந்த தடைசெய்யப்பட்ட களைக்கொல்லிகள் நேற்றைய தினம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதே வேளை...

Read moreDetails

அத்துமீறி இலங்கை கடற்பரப்பில், மீன்பிடியில் ஈடுபட்ட 37 இந்திய மீனவர்கள் கைது

அத்துமீறி இலங்கை கடற்பரப்பில், மீன்பிடியில் ஈடுபட்ட 37 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. நெடுந்தீவு மற்றும்...

Read moreDetails

பணிகளுக்கு சென்ற ஊடகவியலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டது ஏன்?

மன்னாரில் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழாவில் கலந்து கொள்ள பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும்,மாவட்ட செயலக ஊடக அலுவலருக்கும் அனுமதி வழங்கப்படாமல்...

Read moreDetails
Page 21 of 54 1 20 21 22 54
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist