நானாட்டானில் திடீர் பீ.சி.ஆர். பரிசோதனை!

மன்னார் - நானாட்டான் பகுதியில் சுகாதார துறையினர் இன்று(வியாழக்கிழமை) காலை திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டு பொதுமக்களுக்கு உடனடியாக பீ.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது. நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி,...

Read moreDetails

ஐம்பதாயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டது மாகாணத்துக்கா? மாவட்டத்துக்கா? – வினோ கேள்வி

வடக்கு மாகாணத்துக்கென ஒதுக்கப்பட்ட ஐம்பதாயிரம் கொரோனா தடுப்பூசிகளும் யாழ்ப்பாணத்துக்கு மட்டும் வழங்கப்பட்டு வன்னி மாவட்டம் முற்றாக புறக்கணிக்கப்பட்டது எதற்காக? என  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ...

Read moreDetails

மன்னார் நகர் பகுதியில் மக்களின் நடமாட்டம் அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு அமுலிலுள்ள நிலையில், மன்னார் நகர் பகுதியில் மக்களின் நடமாட்டம்  இன்று (திங்கட்கிழமை) அதிகரித்து காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இன்று காலை...

Read moreDetails

மன்னாரிலும் அத்தியாவசிய தபால் சேவை பணிகள் இடம்பெற்றன

நாடளாவிய ரீதியில் அத்தியாவசிய தபால் சேவைகள் இன்று முதல் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. அதற்கமைய மன்னாரில் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமான அத்தியாவசிய தபால் சேவைகள்...

Read moreDetails

மன்னார் மாவட்டத்தில் சீரற்ற மின் விநியோகம் குறித்து மின் பாவனையாளர்கள் விசனம்!

மன்னார் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை  காலை முதல் வீசிய கடும் காற்று காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகின்றது. இந்த விடையம் தொடர்பாக...

Read moreDetails

மன்னாரில் சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் பாதிப்பு!

மன்னாரில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில் நேற்று(செவ்வாய்க்கிழமை) கடும் காற்றுடன் கூடிய கடல் கொந்தழிப்பு காரணமாக மீனவர்களின் வாடிகள் தூக்கி வீசப்பட்டதுடன்...

Read moreDetails

மன்னார் கடற்கரைக்கு அருகாமையில் சிதைவடைந்த நிலையில் சடலம் கண்டெடுப்பு

மன்னார்- தாழ்வுபாடு கடற்கரைக்கு அருகிலுள்ள கடற்கரை பகுதியில், சிதைவடைந்த நிலையில் சடலமொன்றை   மன்னார் பொலிஸார்  கண்டெடுத்துள்ளனர். குறித்த பகுதியில் சடலமொன்று கிடப்பதை அவதானித்த அப்பிரதேச மக்கள் பொலிஸாருக்கு...

Read moreDetails

வடக்கில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை மற்றும்...

Read moreDetails

மன்னாரில் மேலுமொரு கொரோனா மரணம் பதிவு -ரி.வினோதன்

மன்னார் மாவட்டத்தில் 4ஆவது கொரோனா மரணம் இன்று (புதன்கிழைமை) பதிவாகியுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் உறுதிபடுத்தியுள்ளார். கொரோனா தொற்றுக்கு உள்ளான...

Read moreDetails

கொரோனா உச்சம்: முல்லைத்தீவில் 327 பேர் உட்பட வடக்கில் 378 பேருக்குத் தொற்று!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 327 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 378 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்...

Read moreDetails
Page 50 of 53 1 49 50 51 53
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist