வடக்கில் மேலும் 55 பேருக்குக் கொரோனா- முல்லைத்தீவு ஆடைத் தொழிற்சாலையில் 20 பேர்!

வடக்கு மாகாணத்தில் மேலும் 55 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில்...

Read moreDetails

மன்னார் மாவட்டத்தில் இதுவரையில் 400 பேருக்கு தொற்று – 3 உயிரிழப்புகள் பதிவு!

மன்னார் மாவட்டத்தில் மேலும் 10 கொரோனா நோயாளர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் 400 கொரோனா நோயாளர்கள் அடையாளம்...

Read moreDetails

வடக்கில் மேலும் 25 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

வடக்கில் மேலும் 25 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில்...

Read moreDetails

மன்னாரில் நூறு படுக்கைகளைக் கொண்ட கொரோனா சிகிச்சை நிலையம் தயார்!

மன்னார் மாவட்டத்தில் ஒரேநேரத்தில் நூறு கொரோனா நோயாளர்களை அனுமதித்துச் சிகிச்சை வழங்கவதற்கான விசேட சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்காக, மன்னார் தாராபுரம் பகுதியில் அமைந்துள்ள துருக்கி...

Read moreDetails

வடக்கின் 5 மாவட்டங்களிலும் இன்று கொரோனா தொற்றாளர்கள் கண்டறிவு!

வடக்கு மாகாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை மற்றும்...

Read moreDetails

மன்னாரில் விதிமுறைகளை மீறிய இரண்டு தேவாயலங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

மன்னாரில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக இரண்டு தேவாலயங்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள கற்கடந்த குளம் மற்றும் அச்சங்குளம் பகுதிகளில் உள்ள...

Read moreDetails

வடக்கு மாகாணத்தில் மேலும் 36 பேருக்குக் கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 36 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாணத்தில் 29...

Read moreDetails

ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்யக்கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அவரை விடுதலைசெய்யக் கோரியும் மன்னாரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளிகளைப்...

Read moreDetails

மன்னாரிலுள்ள 2578 ஏக்கரில் சிறு போக பயிர்ச் செய்கை மேற்கொள்ள தீர்மானம்

மன்னாரிலுள்ள 2578 ஏக்கரில், சிறு போக பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டிற்கான சிறு போக...

Read moreDetails

மன்னார் மாவட்டத்திற்கு கீதம்: கலை ஆர்வமுடையவர்களிடம் இருந்து ஆக்கங்கள் கோரல்!

மன்னார் மாவட்டத்துக்கான கீதம் வடிவமைப்பதற்கு மாவட்டக் கலைஞர்கள் மற்றும் கலை ஆர்வமுடையவர்களிடம் இருந்து ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை எடுத்துக்கூறும் வகையில் மாவட்ட கீதம்...

Read moreDetails
Page 51 of 53 1 50 51 52 53
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist