மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா- வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை- இம்மானுவேல்

மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவில், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்குகொள்வதற்கு அனுமதியில்லை என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். மன்னார்...

Read moreDetails

ஒரு தொகுதி சுகாதார பொருட்களை மன்னார் சுகாதார துறையினரிடம் கையளித்தார் அரசாங்க அதிபர்

அரச சார்பற்ற அமைப்புக்களினால் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்களை, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், சுகாதார துறையினரிடம் இன்று (வெள்ளிக்கிழமை) கையளித்தார். முகக்கவசம், தொற்று நீக்கி...

Read moreDetails

மன்னாரில் புதிதாக 20 பேருக்கு கொரோனா!

மன்னாரில் புதிதாக 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனை...

Read moreDetails

மன்னாரில் சுகாதார ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்

மன்னாரிலும் சுகாதார ஊழியர்கள், 14 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்துள்ளனர். மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் முருங்கன் ஆதார வைத்தியசாலை வளாகத்தில்...

Read moreDetails

மன்னாரில் கரையொதுங்கும் X-Press Pearl கப்பலின் பிளாஸ்ரிக் பொருட்கள்!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தீப்பற்றிய கப்பலிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் இன்று(வியாழக்கிழமை) காலை மன்னார் வங்காலை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

மன்னாரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

மன்னாரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 26 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில்...

Read moreDetails

பயணத் தடை: மன்னாரில் வாழ்வாதாரத்தை இழந்து காணப்படும் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை காரணமாக வாழ்வாதாரத்தினை இழந்த வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கி வைக்கப்பட்டன....

Read moreDetails

மன்னாரில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

மன்னாரில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். இதற்கமைய மன்னாரில்...

Read moreDetails

மன்னாரில் உப்புக்கு தட்டுப்பாடு இல்லை என அறிவிப்பு!

மன்னாரில் உப்புக்கு தட்டுப்பாடு இல்லை என மாந்தை உப்பு உற்பத்தி நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நாட்டில் உப்பிற்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என  வெளியான தகவலினை தொடர்ந்து...

Read moreDetails

மன்னார் பொலிஸாரின் மனிதாபிமானம் மிக்க செயற்பாடு!

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டு காரணமாக மக்கள் மாத்திரம் இன்றி விலங்குகளும் உணவு இன்றி பாதிக்கப்பட்டுள்ளன. பயணக்கட்டுப்பாடு காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும்...

Read moreDetails
Page 49 of 53 1 48 49 50 53
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist