பொருளாதார ரீதியில் மக்கள் பலம் பெறுவதனை சுயலாப சக்திகள் விரும்பவில்லை- டக்ளஸ்

மக்கள் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்து வருவதனை சில சுயலாப சக்திகள் விரும்பவில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) மன்னார், இலுப்பைக் கடவைக்கு...

Read moreDetails

எரி காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கிலம்

மன்னார்- கரடிக்குளி கடற்கரையில் எரி காயங்களுடன் உயிரிழந்த நிலையில் திமிங்கிலமொன்று  இன்று (சனிக்கிழமை) காலை கரை ஒதுங்கியுள்ளது. கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பின்னரே...

Read moreDetails

மன்னாரில் புதிதாக 49 பேருக்கு கொரோனா

மன்னாரில் புதிதாக 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற...

Read moreDetails

ஆட்சி செய்ய முடியாவிட்டால் ஆட்சியதிகாரத்தில் இருந்து ஒதுங்குங்கள்- ஹுனைஸ் பாரூக்

அரசாங்கத்தால் இந்த நாட்டை ஆட்சி செய்ய முடியாவிட்டால், எதிர்க்கட்சியிடம் ஒப்படைத்து விட்டு, ஆட்சியதிகாரத்தில் இருந்து ஒதுங்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் வலியுறுத்தியுள்ளார். மன்னாரில்...

Read moreDetails

ஆடைத் தொழிற்சாலையை மூடாவிட்டால் பாரிய அபாயத்தை எதிர்நோக்க நேரிடும் – மன்னார் நகர முதல்வர் எச்சரிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள மன்னார் ஆடைத் தொழிற்சாலையினை உடனடியாக மூடி, நடவடிக்கை மேற்கொள்ளாவிடின் பாரிய அபாயத்தை எதிர்நோக்க நேரிடும் என நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி எச்சரிக்கை...

Read moreDetails

மன்னார் கடற் கரையில் இந்திய மருத்துவ கழிவுப் பொருட்கள்- மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

மன்னார்- வங்காலை கடற்கரை ஓரங்களில், இந்திய மருத்துவ கழிவுப் பொருட்கள் கரையொதுங்கியுள்ளதாக அம்மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் என்.பவநிதி தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வங்காலை...

Read moreDetails

தாழ்வுபாடு கடற்கரையில் கரை ஒதுங்கிய கடலாமைகள் – கண்டு கொள்ளாத அதிகாரிகள்!

மன்னார்   - தாழ்வுபாடு  கடற்கரை   பகுதியில் இன்று(வியாழக்கிழமை)  இரண்டு கடலாமைகள் பாரிய காயங்களுடன் கரையொதுங்கியுள்ளது. அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள்...

Read moreDetails

மன்னார் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா!

மன்னார் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 10 பேர் உள்ளடங்களாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மன்னாரில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே மாவட்ட பிராந்திய...

Read moreDetails

மடு திருத்தல ஆடித் திருவிழாவில் 30 பக்தர்களுக்கே அனுமதி – வெளிமாவட்ட பக்தர்களுக்கு அனுமதியில்லை!

மன்னார் மடு திருத்தலத்தில் ஆடித் திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி  இடம் பெறவுள்ள நிலையில் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் நேற்று(புதன்கிழமை) மாலை மன்னார் மாவட்டச்...

Read moreDetails

மன்னார் – வங்காலை கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய கடலாமை!

மன்னார் - வங்காலை கடற்கரையில் இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) காலை உயிரிழந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது. அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான...

Read moreDetails
Page 48 of 53 1 47 48 49 53
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist