மன்னார் மறைமாவட்டத்திற்கு புதிய குருமுதல்வர்!

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குருமுதல்வராக அருட்பணி P.கிறிஸ்து நாயகம் அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார் மறைமாவட்டத்தில் பல ஆண்டுகாலமாக அர்ப்பணிப்போடு குறிப்பாக யுத்த காலங்களிலும்,  மக்கள் இடம்பெயர்ந்திருந்த காலங்களிலும்...

Read moreDetails

மன்னாரில் உலர்ந்த மஞ்சள் மூட்டைகளுடன் வள்ளங்கள் மற்றும் வாகனம் மீட்பு! சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!

சட்ட விரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி உலர்ந்த மஞ்சள் மூட்டைகளை இன்று(வியாழக்கிழமை0 மன்னார் பெரியகடை கடற்கரை கலப்பு பகுதியில் வைத்து இராணுவத்தினர் மீட்டுள்ளனர்....

Read moreDetails

சுகாதார தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் – மன்னார் நகர சபை உறுப்பினர்

தற்போது மன்னார் மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சுகாதார தொழிலாளர்கள் மற்றும் அலுவலக சுத்திகரிப்பாளர்களுக்கு தடுப்பூசி வழங்க...

Read moreDetails

மன்னாரில் 777 கிலோ உலர்ந்த மஞ்சள் பொலிஸாரினால் தீயிட்டு அழிப்பு

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக மன்னாரிற்கு சட்டவிரோதமான முறையில் கடத்தி வரப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட ஒரு தொகுதி உலர்ந்த மஞ்சள் மூட்டைகள், பொலிஸாரினால் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது. மன்னார்...

Read moreDetails

மன்னாரிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்றும் முன்னெடுப்பு

மன்னாரிலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை, 2ஆவது நாளாக இன்று (செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. மன்னார் ஆடைத் தொழிற்சாலை பிரதான வீதியில் அமைந்துள்ள...

Read moreDetails

மன்னாரிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

மன்னாரில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மன்னார் ஆடைத் தொழிற்சாலை பிரதான வீதியில் அமைந்துள்ள பொது மண்டபத்தில் குறித்த...

Read moreDetails

மன்னார் மடுத் திருத்தலத்தின் ஆடி திருவிழா இன்று!

மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடி திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. மடுத் திருத்தலத்தின் திருவிழா கடந்த 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நவநாள் ஆராதனைகளை தொடர்ந்து இன்று காலை...

Read moreDetails

தனிமைப்படுத்தப்பட்டுள்ள தலைமன்னார் பியர் பகுதியில் பி.சி.ஆர் பரிசோதனை!

மன்னார் மாவட்டத்தில் அதிகரித்த 'கொரோனா' தொற்று காரணமாக தலைமன்னார் பியர் மேற்கு மற்றும் தலைமன்னார் பியர் கிழக்கு ஆகிய இரு கிராம அலுவலர் பிரிவுகள் கடந்த வாரம்...

Read moreDetails

மன்னார் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

மன்னார் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நேற்று (வெள்ளிக்கிழமை) 2 ஆம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டது. மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள்...

Read moreDetails

மக்களை கண்காணிக்க மன்னாரில் புதிய குழு

மக்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக கடைப்பிடிக்கின்றார்களா? என்பதனை அவதானிக்க குழுவொன்று அம்மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. இளைஞர்களைக் கொண்ட குறித்த குழு உறுப்பினர்களுக்கு,...

Read moreDetails
Page 47 of 54 1 46 47 48 54
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist