சூனியம் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி பணமோசடி! யாழ் செல்வந்தர்களே உஷார்!

யாழில். செல்வந்தர்களை இலக்கு வைத்து நபரொருவர் பணமோசடியில் ஈடுபட்டு வருவதாகப்  பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, நபரொருவர் யாழில் உள்ள செல்வந்தர்களை...

Read moreDetails

யாழில் உரிமைகோரப்படாத நிலையில் 3 சடலங்கள்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத நிலையில் மூன்று சடலங்கள் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை உறவினர்கள் அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.எஸ். யாமுனாநந்தா...

Read moreDetails

காரை நகருக்கு சீன தூதுவர் குழு விஜயம்!

காரைநகர் சாம்பலோடை பிரதேசத்தில் சீன அரசின் உதவியுடன் அமைக்கப்பட்வுள்ள நீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தினை இலங்கைக்கான சீனத்தூதுவர் கி ஸென் ஹொங் நேற்று (6) நேரில் சென்று...

Read moreDetails

நயினாதீவுக்கு சீன தூதுவர் குழு விஜயம்!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர் ‘கி ஸென் ஹொங்‘  தலைமையிலான குழுவினர் இன்று நயினாதீவுக்கு சென்றுள்ளனர். இதன்போது குறித்த குழுவினரால்,  நயினாதீவு நாக விகாரையில் தெரிவு...

Read moreDetails

52 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியில்   சுமார் 52 கிலோ கிராம்  கஞ்சா பொதிகளை வீட்டில் மறைத்து  வைத்திருந்த குற்றச்சாட்டில் 44 வயதான நபரொருவரை நேற்றைய தினம் (06)...

Read moreDetails

அரசுக்கு எதிராகத் திரண்ட யாழ் பல்கலைகழக மாணவர்கள்

மாணவர்களைக்  கைது செய்ததன் மூலம்  இலங்கை அரசானது ஜனநாயகத்தையும் மக்களின் கருத்து சுதந்திரத்தை கைது செய்து கூட்டில் அடைத்துள்ளதாக யாழ் பல்கலைகழக மாணவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மட்டு...

Read moreDetails

யாழ் மக்களே உஷார்!

யாழில் பார்வைக்குறைபாடினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக கண் சிகிச்சை வைத்திய நிபுணர் மு.மலரவன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு...

Read moreDetails

மன்னார் மாவட்ட சூழல் பாதுகாப்புத் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுப்பு!

மன்னார் மாவட்டத்தின் சூழலைப் பாதுகாப்பதில் கல்லூரி மாணவர்களின் பங்களிப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. பல்கலைக்கழக மாணவர்கள், தொழில்நுட்ப கல்வி மாணவர்கள், உயர் கல்லூரி மாணவர்கள் என...

Read moreDetails

சீனாவினால் யாழ் மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது யாழ் மக்களுக்கு  சீன அரசின்...

Read moreDetails

இலங்கைக்கான சீன தூதுவர் யாழ் சக்கோட்டை முனைக்கு விஜயம்

இலங்கைக்கான சீன தூதுவர் இன்று யாழ்ப்பாணம் வடமராட்சி சக்கோட்டை முனைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். 11:30 மணியளவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி ஊடக வருகைதந்த தூதுவர், சக்கோட்டை முனைக்கு...

Read moreDetails
Page 303 of 606 1 302 303 304 606
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist