பாடசாலை மாணவன் துஸ்பிரயோகம்; 9 ஆண்டுகளின் பின் தீர்ப்பு

பாடாசாலை மாணவனை அதிபரொருவர்  பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வழக்கில் 9 ஆண்டுகளுக்குப் பின்னர் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த  2014ஆம்  ஆண்டு செப்டெம்பர் மாதம் மன்னாரில் உள்ள பாடசாலையொன்றில்...

Read moreDetails

யாழ் நல்லூர் கந்தனின் திருக்கோலம்

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவத்தின் 22ஆவது நாள் ஒருமுகத் திருவிழா நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது.

Read moreDetails

6 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணிகள்!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணிகள் இன்று 6 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 5 ஆம் நாளான நேற்றைய தினம்  முன்னெடுக்கப்பட்ட  அகழ்வுப் பணியில்...

Read moreDetails

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி விவகாரம்; கனடா,அமெரிக்கா தலையீடு?

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணிகள் இன்று 6 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்று ஆரம்பமான 54 ஆவது ஜெனிவாக் கூட்டத்தொடரின்போதும்...

Read moreDetails

கொக்குத்தொடுவாய் விவகாரம்; சர்வதேச விசாரணை வேண்டும்!

”கொக்குத்தொடுவாய் மனித புதை குழி விவகாரத்துக்கு சரியான தீர்வினைப் பெறவேண்டுமானால் சர்வதேச விசாரணை அவசியம்” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற...

Read moreDetails

அகழ்வுப் பணிகளின்போது ஊடகங்கள் மீது அழுத்தங்கள் : கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

https://www.tiktok.com/@athavannews/video/7277556958780050706?lang=enமனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின்போது ஊடகங்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். கொக்குத்தொடுவாய்...

Read moreDetails

யாழில். விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு!

யாழில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த  முதாட்டியொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். 74 வயதான இரத்தினசாமி நித்தியசெல்வம்  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நல்லூர் பகுதியில் கடந்த 4ஆம்...

Read moreDetails

நல்லூர் திருவிழாவில் வைரலாகும் குழந்தை!

நல்லூர் திருவிழாவுக்கு வருகை தந்த குழந்தையின் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த  மகோற்சவ திருவிழாக்கள்  அண்மைக்காலமாக நடைபெற்று வரும் நிலையில்...

Read moreDetails

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி; நாடாளுமன்ற உறுப்பினர்கள் திடீர் வருகை

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள்  ஐந்தாவது நாளாக இன்று (11) இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார்...

Read moreDetails

பாரதியாரின் 102ஆவது ஆண்டு நினைவுதினம்!

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 102 ஆவது ஆக்டு நினைவுதினம் இன்று (திங்கட்கிழமை) வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த நினைவுதினம் வவுனியா நகரசபை ஏற்பாட்டில் குருமண்காட்டில் உள்ள பாரதியாரின் திருவுருவச்சிலைடியில்...

Read moreDetails
Page 321 of 589 1 320 321 322 589
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist