வேதனையைப் புரிந்தவர்கள் போராட்டத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் : காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்!

பாதிக்கப்பட்ட தரப்பினரின் வேதனையைப் புரிந்து கொண்ட அனைவரும் போராட்டத்திற்கு ஒத்துழைக்க வேண்டுமென முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்தார்....

Read moreDetails

வடக்கு, கிழக்கில் 30 ஆம் திகதி மாபெரும் போராட்டம்!

வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் எதிர்வரும்  30 ஆம்  திகதி  முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு ஜனநாயக கூட்டமைப்பினர் முழு ஆதரவு வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

”மக்களின் நிலங்களை வனஜீவராசிகள் திணைக்களம் அபகரித்து வருகின்றது”

மக்களுக்குச் சொந்தமான  ஆயிரக்கணக்கான ஏக்கர்  நிலங்களை வனஜீவராசிகள் திணைக்களமானது அபகரித்து வருவதாக  மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்  குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த சனிக்கிழமை...

Read moreDetails

பொலிஸாருக்கு எதிராக  வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் இன்று பொலிஸாருக்கு எதிராக, பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் முன்பாக மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவுக்கு  பௌத்தர்களை யாத்திரைக்கு  அழைத்துச்  செல்வதாகக் கூறி   பணமோசடி...

Read moreDetails

யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுப்பு!

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு விவகாரங்களுக்கு ஊழியர் சேமலாப நிதியம் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அமைச்சரவையில் 2023 ஜூலை 01ஆம் திகதி...

Read moreDetails

யாழில். வறட்சியால் 22,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

யாழ் மாவட்டத்தில் 22,044 குடும்பங்களைச்  சேர்ந்த 70,408 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. யாழ்.மாவட்டச்  செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற வறட்சி தொடர்பிலான கலந்துரையாடலின் போதே...

Read moreDetails

தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய தேர்த்திருவிழா!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா இன்று இடம்பெற்றது. அதிகாலை தேர்த்திருவிழாவுக்கான கிரியைகள் ஆரம்பமாகி காலை-7.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசை ஆரம்பமானது....

Read moreDetails

யாழில் தொடரும் கடும் வறட்சி : குடிநீருக்குப் பாரிய தட்டுப்பாடு!

யாழ். மாவட்டத்தில் 22 ஆயிரத்து 044 குடும்பங்களை சேர்ந்த 70 ஆயிரத்து 408 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்ட செயலகத்தில் அண்மையில் வறட்சி தொடர்பிலான கலந்துரையாடலின் போதே...

Read moreDetails

தொடர் போராட்டங்களை முன்னெடுக்க தயார் – TNA

மீண்டும் ஒரு இன கலவரத்தை தோற்றுவிக்கும் செயற்பாடுகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றம்சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற...

Read moreDetails

அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை – சர்வதேசத்தின் நீதியே வேண்டும்………

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ள போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மட்டு....

Read moreDetails
Page 352 of 613 1 351 352 353 613
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist