முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய...
Read moreDetailsசேதன பசளை உற்பத்தி செய்வதிலுள்ள குறைபாடுகள், விரைவில் தீர்க்கப்படுமென கடற்தொழில் நீரியல்வழங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட அவர், அங்கு...
Read moreDetailsகிளிநொச்சியில் 'இயக்கி' உணவு விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் நிதிப் பங்களிப்பில், நலிவுற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பச்சிலைப்பள்ளி பிரதேச...
Read moreDetailsயாழ்ப்பாணம்- பருத்தித்துறை நகர் உள்ளிட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதற்கமைய மருந்தகங்கள் உட்பட அனைத்து வர்த்தக நிலையங்களும்...
Read moreDetailsகிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணப்புக் குழுவின் இணைத் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டிருக்கின்றமை ஒரு வரப்பிரசாதம் என தெரிவித்துள்ள கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்,...
Read moreDetailsஜனநாயக முறையிலான ஆர்ப்பாட்டங்களை நசுக்கமுற்படுவதும், பெருந்தொற்றை காரணம்காட்டி, தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்துவதும், ஜனநாயக விரோத செயற்பாடென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள்...
Read moreDetailsவல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் கடந்த இரண்டு நாள்களில் 48 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டது. அதனையடுத்து...
Read moreDetailsகொரோனா தடுப்பூசி வழங்கும் பணி நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில் வவுனியாவில் தொடர்ந்தும் தாமதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். வவுனியா மாவட்டத்திற்கு சுமார் இரண்டு இலட்சம்...
Read moreDetailsஆசிரியர், அதிபர், கல்விசாரா ஊழியர்களென யாழில் 72 வீதமானவர்களுக்கு கொரோனாவிற்கான சினோபாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் பாடசாலை சார்ந்த 7 ஆயிரத்து 432 இதுவரை கொரோனாவிற்கான சினோபாம் ...
Read moreDetailsகடலட்டை பண்ணை விடயத்தில் வெளிப்படையான பகல் கொள்ளை நடந்துள்ளது. அமைச்சரோடு சேர்ந்தவர்களும் இதற்கு உடந்தையாக இருக்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.