மழையுடனான காலநிலை : வழமைக்குத் திரும்பாத கிளிநொச்சி!

நாட்டில் நிலவிய மழையுடனான காலநிலையால் கிளிநொச்சி மாவட்டமும் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தில் மழை நின்றும் வெள்ளத்தின் ஏற்பட்ட தாக்கம் குறையவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்....

Read more

யாழ் மாணவியின் மரணத்தில் திடீர் திருப்பம்!

அண்மையில் உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகத்  தெரிவித்து அவரது  குடும்பத்தினரால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்ற...

Read more

யாழில் மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது!

யாழ், மடம் வீதியில் பௌர்ணமி தினமான இன்று சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய...

Read more

முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல்

முல்லைதீவு மாவட்டத்தில் கடந்த 2004 மார்கழி 26 அன்று இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் விதமாக  கள்ளப்பாடு உதயம் விளையாட்டுக்கழக மைதானத்தில்  விசேட நினைவேந்தல்...

Read more

மன்னாரில் பேருந்து மோதியதில் 8 மாடுகள் உயிரிழப்பு!

மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதிக்கு உட்பட்ட நாயாத்து வழி பகுதியில், நேற்று மாலை தனியார் பேருந்தொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் சென்ற மாடுகள் மீது...

Read more

நானாட்டான் பிரதான வீதியில் கோர விபத்து : இளைஞன் உயிரிழப்பு!

நானாட்டான் - முத்தரிப்புத்துறை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றும் ஒரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது...

Read more

யாழ். போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட மாற்றம்?

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று மதியம் வரை 130 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெங்கு நோயாளிகளின்...

Read more

உதவிக் கரம் நீட்டிய இராணுவத்தினர்!

நத்தார் தினத்தை முன்னிட்டு இராணுவத்தின் 51 வது படைப்பிரிவினரின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. யாழ் மரியன்னை பேராலய வளாகத்தில்...

Read more

அடாவடியாகச் செயற்படும் யாழ் மாநகர சபை!

யாழ் மாநகர சபையானது அடாவடியாகச்  செயற்படுவதாக யாழ் வணிகர் கழகம் குற்றச்சாட்டியுள்ளது. யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள மார்கழி இசை நிகழ்வில் ஒரு...

Read more

உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!

வவுனியாவில்  இன்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டோரினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது   உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களின் புகைப்படங்களின் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை...

Read more
Page 61 of 398 1 60 61 62 398
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist