உலக முயற்சியாளர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் விழிப்புணர்வு பேரணி!

உலக முயற்சியாளர் தினத்தை முன்னிட்டு வவுனியா பல்கலைக்கழகத்தின் முயற்சியான்மை கற்கைகள் பிரிவின் மாணவர்கள் இணைந்து இன்று (16) விழிப்புணர்வு பேரணி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். இலங்கையின் முயற்சியாளர்களின்...

Read moreDetails

செஞ்சோலை படுகொலை 19ஆம் ஆண்டு நினைவஞ்சலி வடக்கு-கிழக்கில் அனுஷ்டிப்பு

செஞ்சோலை படுகொலை சம்பவத்தின் 19ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் நடைபெற்றன. செஞ்சோலை படுகொலை கடந்த  2006 ஆகஸ்ட்...

Read moreDetails

வவுனியாவில் கல்வி நிலையத்திற்கு சென்ற மாணவி சடலமாக மீட்பு!

வவுனியாவில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்றின் கிணற்றில் இருந்து மாணவி ஒருவர் நேற்று (11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில்,...

Read moreDetails

சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி 8வது நாளாக வாவுனியாவில் போராட்டம்!

சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் மூன்றாம் வருடத்திற்கான 100 நாள் செயல்முறையின், 8வது நாள் போராட்டம் இன்று காலை வவுனியா...

Read moreDetails

சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட பெருந்தொகையான மாட்டிறைச்சி பறிமுதல்!

வவுனியாவில் சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட 558கிலோ கிராம் நிறையுடைய மாட்டிறைச்சி மாநகரசபையால் நேற்று (04) கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்றுமாலை கிளிநொச்சியில் இருந்து வவுனியா...

Read moreDetails

வவுனியாவில் 66 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, சோயா வீதியில் உள்ள வீடு ஒன்றில் ஒரு...

Read moreDetails

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!

வவுனியாவில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலையில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் பரசங்குளம்...

Read moreDetails

சர்வதேசநீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வவுனியாவிலும் போராட்டம்!

இன அழிப்பிற்கு சர்வதேசநீதிப் பொறிமுறை வேண்டும் என்பதை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் இன்றைய தினம் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில் வவுனியா புதியபேருந்து...

Read moreDetails

வவுனியாவில் 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது!

வவுனியா நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பரல் ஒன்றில் நிலத்தின்கீழ் புதைக்கப்பட்ட 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் வவுனியா மாவட்ட குற்ற தடுப்பு விசாரணை பிரிவால்...

Read moreDetails

அமெரிக்க ஜனாதிபதிக்கு ஆதரவாக தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் போராட்டம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தமிழர் இறையாண்மையை மீட்டுத் தந்தால், 50 இலட்சம் கையெழுத்துக்களை திரட்டி நோபல் அமைதி பரிசுக்கு பரிந்துரை செய்வோம் என தமிழர் தாயக...

Read moreDetails
Page 2 of 66 1 2 3 66
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist