தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் ஆரம்பம்

தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த கூட்டம் வவுனியா ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 10.30மணிக்கு ஆரம்பமாகியது....

Read moreDetails

முடங்கியது வவுனியா

காஸா மீது நடாத்தப்படும் தாக்குதல்களை நிறுத்தக்கோரி வவுனியாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த போராட்டமானது இன்று காலை பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்....

Read moreDetails

பிரதமர் தலைமையில் நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது பிரதமர் தினேஸ் குணவர்த்தன் தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்றது. வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (01) குறித்த...

Read moreDetails

வீதியை திருத்தித் தருமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

பண்டாரிக்குளம் பிரதான வீதியை திருத்தித் தருமாறு கோரி ஆர்ப்பாட்ட இன்று பேரணியொன்று பிரதேச மக்களினால் இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த பிரதான வீதியானது நாடு முழுவதும் ஒரு லட்சம்...

Read moreDetails

பாதசாரிக் கடவையில் மின்சார சபை ஊழியர் மரணம்!

வவுனியாவில், பிரதேச செயலகத்திற்கு முன்பாகவுள்ள பாதசாரி கடவையில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் மின்சார சபை ஊழியரொருவர் உயிரிழந்துள்ளார். பாதசாரி கடவையில் சென்றுகொண்டிருந்த நபர் மீது வானொன்று மோதியமையே...

Read moreDetails

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கக் கூட்டத்தில் கைகலப்பு : வவுனியாவில் 7 பேர் கைது!

வவுனியாவில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க கூட்டத்தில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பாக 7 பேர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்ட வலிந்து...

Read moreDetails

வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்!

வேலங்குளம் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 08 கிராமங்களை சேர்ந்த மக்களினால் இன்றையதினம் வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வேலங்குளம் கிராம சேவையாளரினை அச்சுறுத்தியவருக்கு...

Read moreDetails

வவுனியா பேருந்து நிலையத்தில் முதியவரின் சடலமொன்று மீட்பு

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் அடையாளம் காணப்படாத முதியவர் ஒருவரின் சடலமொன்று  இன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை அப்பேருந்து நிலையத்திற்கு வருகை தந்த பயணிகளே இது குறித்து...

Read moreDetails

புலிகளின் ஆயுதங்கள் கிடைக்கவில்லை : மூடப்படும் குழிகள்!

வவுனியா, புதியகோவில்குளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தங்கம் காணப்படுவதாக சந்தேகிக்கப்படும் பல இடங்களில் நேற்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வவுனியா...

Read moreDetails

சிவப்பு அபாய வலயத்தில் வவுனியா!

வவுனியா மாவட்டம் மின்னல் தாக்கக்கூடிய சிவப்பு அபாய வலயத்தில் இருப்பதனால் இன்று இரவு 11.30 மணி வரை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை...

Read moreDetails
Page 28 of 66 1 27 28 29 66
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist