இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
வவுனியா- தாண்டிக்குளம் வயல்பகுதியில் இருந்து மனித மண்டை ஓடு ஒன்று, இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் வயல்வெளியில் நின்றவர்களினால் குறித்த மண்டை ஓடு அவதானிக்கப்பட்டது....
Read moreDetailsவவுனியா- சின்னத்தம்பனை கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசத்தினால், கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை, சின்னத்தம்பனை கிராமத்திலுள்ள மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த யானைகள், வாழைகள், தென்னம்பிள்ளைகள்,...
Read moreDetailsவவுனியா - வேப்பங்குளம் பகுதியில் வீதி ஓரத்தில் அமைந்திருந்த மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் இன்று (புதன்கிழமை)...
Read moreDetailsகொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுவதில் வவுனியா மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். சுகாதார பிரிவினர் மற்றும் இராணுவத்தின் ஏற்பாட்டில் 60வயதிற்கு மேற்பட்டோருக்கு...
Read moreDetailsஅரசியல் தீர்வு மற்றும் மனித உரிமைகள் சார்ந்த விடயங்களுக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் எங்களுக்கு தேவையென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தியுள்ளனர். வவுனியாவில் காணாமல் போனவர்களின்...
Read moreDetailsயாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தனியான பல்கலைக்கழமாக இயங்க ஆரம்பித்துள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா பல்கலைகழகமாக கடந்த மாதம் தரமுயர்த்தப்பட்டிருந்தது. அதன் உத்தியோகபூர்வ...
Read moreDetailsவவுனியா- கனகராயன்குளம், ஆலங்குளம் பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து 7 வயது சிறுமி, சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த நிசாந்தி என்ற 7 வயது...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. வவுனியா...
Read moreDetailsகொத்தலாவலை இராணுவ பல்கலைகழக சட்டமூலத்திற்கு எதிராக வவுனியாவிலும் இன்று (புதன்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பல்கலைகழகம் அமைந்துள்ள பம்பைமடுப் பகுதியில் வவுனியா பல்கலைகழக ஆசிரியர் சங்கத்தினரால் இந்த...
Read moreDetailsமுன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் வீட்டில் பணிபுரிந்து மரணமடைந்த சிறுமி இஷாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டி, கையெழுத்து போராட்டமொன்று வவுனியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. சுயாதீன தமிழ்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.