இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியா நகரில் நடமாடுபவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வவுனியா நகரின் முக்கிய பகுதிகளான சதொச...
Read moreDetailsவவுனியாவில் இதுவரையான காலப்பகுதியில் 49 பேர் கோரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக வவுனியா மாவட்ட பதில் அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்தார். அத்தோடு, வவுனியாவில் இதுவரையில் 3...
Read moreDetailsவவுனியாவில் மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளனர். வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்....
Read moreDetailsகொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளமையினால், வவுனியா- புளியங்குளம், கல்மடு கிராமத்தை பொலிஸார் தற்காலிகமாக முடக்கியுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை), கல்மடு கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் 13 பேருக்கு கொரோனா...
Read moreDetailsநாட்டை முடக்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் இன்று (புதன்கிழமை)...
Read moreDetailsகொரோனா பரவலை கருத்திற்கொண்டு வவுனியா தலைமை தபால் அலுவலகத்தின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் புதன், வெள்ளி ஆகிய தினங்களில் தபால் நிலையத்தின் அனைத்து செயற்பாடுகளும் முற்றாக நிறுத்தப்படுவதுடன்,...
Read moreDetailsவவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் இரண்டு பெண்கள் உட்பட மூவர் நேற்று (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளனர். குறித்த மூவரும், சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அண்மையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்....
Read moreDetailsவவுனியா - ஆச்சிபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணை இன்று (புதன்கிழமை) காலை முதல் வீட்டில் காணாத நிலையில், உறவினர்கள்...
Read moreDetailsவவுனியா மாவட்ட மக்கள் கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் இலங்கையில் கடும் அச்சுறுத்தலாக...
Read moreDetailsவவுனியா- மதவுவைத்தகுளம் பகுதியில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாக அடையாளம் காண முடியாத வகையில், உடம்பு முழுவதுமாக நிறப்பூச்சுக்களை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.