இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
வவுனியா- ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற ஆலயத் திருவிழாவில் கலந்துகொண்ட 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த ஆலயத்தில் திருவிழா இடம்பெற்றுவருவதாகவும்...
Read moreDetailsவவுனியாவில் நிர்ணய விலைக்கு அதிகவிலையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு தொகை சீமேந்து மூடைகள், மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) காலை,...
Read moreDetailsவவுனியா நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயப்பகுதியில் அதிகளவான இராணுவ பிரசன்னம் காணப்படுவதாக தெரிவித்த பிரதேச மக்கள் அங்குள்ள சில விக்கிரகங்களும் அண்மையில் சேதப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்....
Read moreDetailsஇறுதி யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடியலைந்த தந்தை ஒருவர், அவரை காணாமலேயே உயிரிழந்துள்ளார். வவுனியா- மதியாமடு, புளியங்குளம் எனும் முகவரியில் வசித்து வந்த, காணாமல்...
Read moreDetailsவவுனியா கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த சாரதி, வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (புதன்கிழமை) உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம்...
Read moreDetailsவவுனியாவில் கடற்படை பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. வவுனியாவில் இருந்து ஈரப்பெரியகுளம்...
Read moreDetailsவவுனியாவில் கொரோனா சடலங்களை தகனம் செய்யும்போது வெளியேறும் புகையால் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள நகரசபைக்கு சொந்தமான மயானத்தில் கொரோனா நோய்தொற்றுக்கு உள்ளாகி...
Read moreDetailsவவுனியா தெற்கு சிங்கள சுகாதாரவைத்திய அதிகாரிப் பிரிவில் ஒரே கிராமத்தினை சேர்ந்த 32 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த கிராமத்தினைச் சேர்ந்த 3...
Read moreDetailsவவுனியா மாவட்ட புதிய அரசாங்க அதிபராக பௌத்தசாசன அமைச்சில் உயர் அதிகாரியாக பணியாற்றிய பி.ஏ. சரத்சந்திர, தனது கடமைகளை இன்று (வெள்ளிக்கிழமை) பொறுப்பேற்றார். வவுனியா அரச அதிபராக...
Read moreDetailsவவுனியா மாவட்டத்தில் நடமாடும் தடுப்பூசி வேலைத்திட்டம் இராணுவத்தினரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நான்காவது நாளாக நேற்று (வியாழக்கிழமை), வவுனியா- மகாறம்பைக்குளத்தில் வசிக்கும் 60வயதிற்கு மேற்பட்டோருக்கு அஸ்ராசெனிக்கா...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.