வவுனியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

வவுனியா நகர்ப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன. வவுனியா பொலிஸ் நிலையத்தில் இவ்விடயம் தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா...

Read moreDetails

வவுனியா நகரசபை தலைவரின் கைது விவகாரம் – மன்னார் நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்!

வவுனியா நகரசபை தலைவர் கைதுக்கு எதிராக மன்னார் நகரசபையில் நேற்று(புதன்கிழமை) கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மன்னார் நகரசபையின் 40வது அமர்வு நேற்று தவிசாளர் அன்ரனி டேவிற்சன் தலைமையில்...

Read moreDetails

வவுனியாவில் புதிய பொலிஸ் நிலையங்கள் திறந்துவைப்பு

வவுனியா சிதம்பரபுரம், நெளுக்குளம் பகுதிகளில் அமைந்துள்ள பொலிஸ் காவலரண்கள் இரண்டும் பொலிஸ் நிலையங்களாக தரமுயர்த்தப்பட்டு இன்று(புதன்கிழமை) மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது. பொதுமக்கள் முறைப்பாடுகள் வழங்கும் செயல்முறையை இலகுவாக்குவதற்காக...

Read moreDetails

நியமனம் வழங்குமாறு கோரி சுகாதார தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!

தகமைபாராது சேவைக்கால அடிப்படையில் நியமனம் வழங்குமாறு கோரி சுகாதார தொண்டர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பிரதேசசெயலகத்திற்கு முன்பாக இன்று(புதன்கிழமை)காலை 9.30 மணிக்கு குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது...

Read moreDetails

பயணத்தடையினால் பாதிக்கப்பட்ட 5000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்

பயணத்தடையினால் பாதிக்கப்பட்டுள்ள வறுமைக்கோட்டிலுள்ள 5000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மன்னார். வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதியிலுள்ள 5000 குடும்பங்களுக்கான...

Read moreDetails

வவுனியாவில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

வவுனியா- புளியங்குளம், பரசங்குளம் பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து 26 வயதான குடும்பஸ்தர் ஒருவரின் சடலம்  கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, குறித்த நபர் வீட்டில் இருந்துள்ளதாகவும் அதன் பின்னரே...

Read moreDetails

மாகாண அரசாங்கத்தை பாதுகாக்க இந்தியா முயற்சி எடுக்கவில்லை- சிவசக்தி ஆனந்தன்

இலங்கை- இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 30 வருடங்கள் கடந்துள்ள நிலையில், மாகாண அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு இந்தியா எந்ததொரு நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

வவுனியாவிலும் பத்மநாபாவின் 31ஆவது நினைவேந்தல்

வவுனியாவிலும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் க.பத்மநாபாவின் 31ஆவது நினைவுதினம், இன்று (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியாவில் அமைந்துள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில்...

Read moreDetails

வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை எரியூட்ட கட்டணம் தேவையில்லை- நகரசபை தவிசாளர்

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் வறுமைக்கோட்டினை சேர்ந்தவர்களை  எரியூட்டுவதற்கு கட்டணம் அறவிடப்படாது என வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,...

Read moreDetails

“இலங்கை மண்ணின் தோற்றோர்” ஆங்கில நூல் ஐந்து மொழிகளில் வெளியீடு

வன்னி மண்ணின் பிரபல்யமான ஆங்கில எழுத்தாளரான யோகராசா அச்சுதனால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட "இலங்கை மண்ணின் தோற்றோர்" எனும் நூல் அண்மையில் ஐரோப்பாவில் வெளியிடப்பட்டது. யேர்மன், பிரெஞ்சு, டச்சு,...

Read moreDetails
Page 55 of 66 1 54 55 56 66
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist