நாட்டில் நாளைய தினமும் மின்வெட்டு
2022-05-17
நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு கண்டனம் தெரிவித்து வவுனியா ஈஸ்வரிபுரம் பகுதியில் ஒன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை ) முன்னெடுக்கப்பட்டது. ஈஸ்வரிபுரம் மாதர்சங்கத்தின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில்...
Read moreநாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு கண்டனம் தெரிவித்து வவுனியா பூந்தோட்டம் பகுதியில் மாபெரும் ஆர்பாட்டமும் கடை அடைப்பு போராட்டம் ஒன்றும் இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. பூந்தோட்டம் வர்த்தகர்...
Read moreபொது வாக்கெடுப்பு அல்லது தமிழர்களின் சுதந்திர ஆட்சிக்கான பேரம் பேசலை முன்னெடுக்கவேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளதாக வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில்...
Read moreவவுனியா சதொசவில் பொருட்களை வாங்க வந்த மக்கள் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இன்று (சனிக்கிழமை ) ஏற்பட்டிருந்தது. சதொசவில் 1950 ரூபா பெறுமதியில்...
Read moreநேற்றைய தினம் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டமையினால் எரிபொருட்களை பெற்றுக்கொள்ள மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காத நிலையில் இன்று(திங்கட்கிழமை) அதிகாலை முதல் விவசாய தேவை உட்பட வீட்டுத்தேவைக்கும் மண்ணெண்ணையை பெற்றுக்கொள்ள...
Read moreஇலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தமிழகத்துக்கு அகதிகளாக வருபவா்களுக்கு, மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்வதற்காக மண்டபம் முகாமில் உள்ள 147 குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் செய்யும்...
Read moreவவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் இன்று(வெள்ளிக்கிழமை) காலை தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டவர் எனும் சந்தேகத்தின் பேரில் வவுனியா கூமாங்குளத்தினை சேர்ந்த 20 வயது...
Read moreகுடும்பத்தில் ஏற்பட்ட வன்முறையினால் மனைவியை தலைக்கவசம் மற்றும் விறகுக்கட்டையால் தாக்கிய காயப்படுத்திய கணவனை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைகளுக்கு அழைத்த பொலிசார் மேலதிக விசாரணைகளின் பின்னர் நேற்று(புதன்கிழமை) நீதிமன்றத்தில்...
Read more13ஆவது திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வவுனியாவில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த பேரணியானது வவுனியா பண்டாரவன்னியன் சிலைக்கு முன்பாக...
Read moreவவுனியா புளியங்குளம் பழையவாடியில் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக மல்லிகை மாதிரி செய்கைக்கு பிரதேச செயலகத்தினால் ஒதுக்கப்பட்டு அளவீட்டுப்பணிகள் இடம்பெற்றபோது அங்கு வருகை தந்த தமிழ்த் தேசிய மக்கள்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.