வெகு சிறப்பாக இடம்பெற்ற வவுனியா தெற்கு வலயத்தின் விளையாட்டுப் போட்டி!

வவுனியா தெற்கு வலயத்தின் விளையாட்டுப் போட்டி 5 வருடங்களுக்கு பின்னர் சிறப்பான முறையில் இடம்பெற்றது. வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரனின் தலைமையில்...

Read more

வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

வவுனியாவில் 28 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக வவுனியா நகரில் வைத்து குறித்த கைது...

Read more

வவுனியா பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் சத்யாகிரக போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வவுனியா பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று...

Read more

பெண்ணின் சங்கிலியை பறித்த மர்ம நபர்கள்

வவுனியாவில் வீதியால் சென்ற பெண் அணிந்திருந்த சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் அறுத்துச் சென்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, கோயில்குளம் பகுதியில் (28) இடம்பெற்ற...

Read more

வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் நடைபவனி

வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளை வலியுறுத்தி, அவர்களையும் மனிதர்களாக எண்ண வேண்டும் என கோரிக்கை வைத்து நடைபவனி ஒன்று இன்று இடம்பெற்றது. வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து...

Read more

வவுனியாவில் தொழிற்சாலையொன்றில் பாரிய தீ விபத்து!

வவுனியாவில் தொழிற்சாலையுடன் இணைந்த களஞ்சியசாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. வவுனியா, மரக்காரம்பளை பிரதேசத்தில் உள்ள...

Read more

வவுனியாவில் 3 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது!

வவுனியாவில் 3 வயதுச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் நபரொருவரைப் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். குறித்த சிறுமியின் தாயார் வேலைக்குச் செல்லும் போது...

Read more

கல்விசாரா ஊழியர்களின் சத்தியாக்கிரக போராட்டம்

கல்வி சாரா ஊழியர்கள் 49ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக தொழில் சங்க போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இன்று வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள் பம்பைமடுவில் உள்ள...

Read more

வவுனியாவில் பதிவாகிய நில அதிர்வு!

வவுனியா மதவாச்சி பகுதிகளில் 2.3 ரிக்ச்டர் அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த நில அதிர்வு நேற்றிரவு 11 மணியளவில் உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...

Read more

தமிழரசுக்கட்சி தொடர்பான வழக்கினை முடிவுறுத்தத் தீா்மானம் –  சுமந்திரன் அறிவிப்பு!

தமிழரசுக்கட்சி தொடர்பான வழக்கில் எதிராளிகள் அனைவரது மறுமொழியையும் ஒருநிலைப்பாடாக பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியா இரண்டாம்...

Read more
Page 1 of 52 1 2 52
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist