பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலையில் இருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மகளிர், சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். வவுனியாவில்...
Read moreDetailsநெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தின விசேடபூஜைகள் அமைதியாக இடம்பெற்றது. அந்தவகையில் நேற்று மதியம் மலை உச்சியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரருக்கு விசேட அபிசேகபூஜைகள் இடம்பெற்றது. ஏனைய பரிவார தெய்வங்களுக்கும்...
Read moreDetailsநாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு அலுவல்கள் குழுவின் உறுப்பினராக நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் நியமனமிக்கப்பட்டுள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு அலுவல்கள் பற்றிய விடயங்களை கையாள்வதற்கான குழு சபாநாயகர் ஜெகத் விக்ரமரத்தினவினால்...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மரண சடங்கில் கலந்து கொள்வதற்காக வவுனியாவில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர் நேற்றைய தினம் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். வவுனியா தோணிக்கல்...
Read moreDetailsவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி தொடர்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், 3000 ஆவது போராட்ட நாளான இன்று தமிழர் தாயக காணமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின்...
Read moreDetailsவவுனியா - மன்னார் வீதியில் டிப்பர் வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த...
Read moreDetailsவவுனியாவில் வெள்ள அனர்த்தினால் பாதிப்படைந்த சுமார் 350 குடும்பங்களுக்கு சீன தூதரகத்தினால் உலர்பொருட்கள் அடங்கிய பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலக...
Read moreDetailsஇலங்கை போக்குவரத்து சபையின் வவுனியாசாலையின் பொறியியல் பகுதியினரால் முன்னெடுக்கப்பட்ட பணிபகிஸ்கரிப்பு போராட்டம் பேச்சுவார்த்தையினை அடுத்து கைவிடப்பட்டது. குறித்த சாலையின் பொறியில் பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இரண்டுமாதங்களாக மேலதிக...
Read moreDetailsவவுனியாவில் ஏ9 வீதியில் பயணித்த மோட்டர் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வவுனியா நகரில் இருந்து சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்று...
Read moreDetailsவவுனியாவில் பெரும்போக நெல் அறுவடை செய்யும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.விமலரூபன் தெரிவித்துள்ளார் இம்முறை வவுனியா மாவட்டத்தில் 60,831 ஏக்கரில் பெரும்போக...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.