இளைஞர்களால் கசிப்பு பெரல் கைப்பற்றப்பட்டு அழிப்பு

வவுனியா பாலமோட்டை கிராமத்தை சேர்ந்த இளைஞர்களால் கசிப்பு பெரல் ஒன்று கைப்பற்றபப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. பாலமோட்டை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்குளம் கிராமத்தில் தொடர்ச்சியாக கசிப்பு விற்பனை நடைபெற்று வந்த...

Read moreDetails

மாவட்ட பொது வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டு வருவது அரசியலமைப்பை மீறும் செயல் – ப.சத்தியலிங்கம்

மாவட்ட பொது வைத்தியசாலைகளை மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர எடுக்கப்படும் நடவடிகையானது அரசியலமைப்பை அப்பட்டமாக மீறும் செயல் என வட மாகாண முன்னாள் சுகாதார...

Read moreDetails

வவுனியா பொலிசாருக்கு எதிராக பொலிஸ் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

வவுனியா பொலிசாருக்கு எதிராக பொலிஸ் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தெரிவித்தார். நேற்றைய தினம் வவுனியா நகரசபை தலைவர் கைதுசெய்யப்பட்டு பிணையில்...

Read moreDetails

தனிமைப்படுத்தலில் இருந்த நபர் கிணற்றிலிருந்து சடலமாக கண்டெடுப்பு!

வவுனியா கற்குழி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவர் இன்று(புதன்கிழமை)  கிணற்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் உட்பட்ட அவரின் குடும்பத்தினர் அண்மையில் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் நேற்று மாலை வீட்டிலிருந்த...

Read moreDetails

சட்டவிரோத மணல் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது!

பயணத்தடை காலப்பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக மணல் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சண்டிலிப்பாயைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர்...

Read moreDetails

வியாபாரத்திற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை!

தம்புள்ளை பகுதிக்கு சென்று மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்குமாறு வவுனியா மாவட்ட மரக்கறி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக  அவர்கள் கருத்து தெரிவித்த போது,...

Read moreDetails

நகரசபை தலைவர் பிணையில் விடுதலை!

வவுனியா நகரசபைத்தலைவர் இ.கெளதமன் பொலிசாரால் நேற்று(செவ்வாய்கிழமை) கைதுசெய்யப்பட்ட நிலையில், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அண்மையில் வவுனியா நகரில் அமைந்துள்ள வாடிவீடு வளாகத்திற்கு விஜயம் செய்த நகரசபைத்தலைவர் அதற்கு...

Read moreDetails

அபிவிருத்தியில் பங்களிப்பினை வழங்குவோம் – வவுனியா வளாகமுதல்வர்!

இந்தப்பிரதேசத்தின் அபிவிருத்தியிலும், வடமாகாண அபிவிருத்தியிலும் நாட்டின் அபிவிருத்தியிலும் வவுனியா பல்கலைகழகம் தமது பங்களிப்பினை வழங்கும் என யாழ்.பல்கலைகழக வவுனியா வளாக முதல்வர் ரி.மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா வளாகம்...

Read moreDetails

சுகாதாரபரிசோதகரது கடமைக்கு இடையூறு!

வவுனியா சாந்தசோலைப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சுகாதாரபரிசோதகர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சுகாதாரபரிசோதகர் நேற்றயதினம்(புதன்கிழமை) மாலை சாந்தசோலைப்பகுதியில் கடமை நிமித்தம் சென்றிருந்தார். இதன்போது...

Read moreDetails

வவுனியா வடக்கில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் உள்ளடங்களாக 74 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை!

ஆடைத்தொழிற்சாலைக்கு செல்லும் பேரூந்துகள் மற்றும் வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு வவுனியா வடக்கு புளியங்குளம் பகுதியில் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்று(புதன்கிழமை) காலை வவுனியா வடக்கு புளியங்குளம் பகுதியில்...

Read moreDetails
Page 56 of 66 1 55 56 57 66
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist