மெனிக்பாம் பகுதியில் 5000 ரூபாய் கொடுப்பனவு உரிய முறையில் கொடுக்கப்படவில்லை – மக்கள் குற்றச்சாட்டு!

வவுனியா - செட்டிக்குளம் - மெனிக்பாம் பகுதியில் சமுர்த்தி கொடுப்பனவும், 5000 ரூபாய் கொடுப்பனவும் சரியான முறையில் கொடுக்கப்படவில்லை எனவும், மூன்று நாட்களாகியும் இதுவரை அநேகமானவர்களுக்கு குறித்த...

Read moreDetails

தனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது

வவுனியா - ஓமந்தை பனிக்கன் நீராவிப்பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்தொன்று இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த பேருந்து வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பயணிகளை அழைத்துக்கொண்டு...

Read moreDetails

வவுனியாவில் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது!

வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1000யை கடந்துள்ளதுடன் இதுவரை 17பேர் மாவட்டத்தில் உயிரிழந்துள்ளனர். கடந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் நேற்று வரையான காலப்பகுதியில் வவுனியாவில்,...

Read moreDetails

வவுனியாவில் மேலும் 30 பேருக்கு கொரோனா

வவுனியா- சகாயமாதாபுரத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் வவுனியாவில் இன்று (திங்கட்கிழமை) மாத்திரம் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி...

Read moreDetails

வவுனியா- சகாயமாதபுரத்தில் கடுமையாக்கப்பட்டது பயணத்தடை

வவுனியா- சகாயமாதபுரத்தில் பயண கட்டுப்பாடுகள் கடுமையாக  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் சகாயமாதபுரத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டனர். அதன்பின்னர் அவர்களுடன் தொடர்புகளை பேணிய பலர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்....

Read moreDetails

வவுனியாவிலுள்ள குளமொன்றிற்கு மீன் பிடிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

வவுனியா- மருக்காரம்பளை, அரசன் குளத்திற்கு மீன் பிடிக்கச் சென்ற 16 வயது சிறுவன்,  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் மருக்காரம்பளையை சேர்ந்த ஜெயக்குமார்...

Read moreDetails

வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவு பொதிகள்!

பயணத்தடை காரணமாக வவுனியா கற்குளத்தில் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடியாது காணப்பட்ட மக்களுக்கு வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. 160 குடும்பங்களுக்கு...

Read moreDetails

வவுனியாவிற்கு பி.சி.ஆர் இயந்திரத்தினை பெற்றுக்கொடுக்க டக்ளஸ் நடவடிக்கை

வவுனியாவில் கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனையை மேற்கொள்வதற்கு பி.சி.ஆர் இயந்திரம் இல்லாத நிலையில் யாழ்ப்பாணத்திற்கே மாதிரிகளை அனுப்ப வேண்டிய நிலை காணப்படுவதாக சுகாதார தரப்பு சுட்டிக்காட்டிய நிலையில்...

Read moreDetails

வவுனியாவில் கொரோனா தொற்றால் ஒருவர் மரணம்

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் கொரோனா தொற்று காரணமாக இன்று(புதன்கிழமை) மரணமடைந்துள்ளார். குறித்த நபர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர்...

Read moreDetails

புதூர் பொங்கலுக்கு 15 பேருக்கு அனுமதி!

வரலாற்று பிரசித்திபெற்ற வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழாவிற்கு 15 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புளியங்குளம் புதூர் நாகரம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல்...

Read moreDetails
Page 57 of 66 1 56 57 58 66
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist