ஈஸ்வரிபுரம் மக்களுக்கு உலருணவுப்பொதிகள் வழங்கிவைப்பு!

வவுனியா ஈஸ்வரிபுரம் மக்களுக்கு உலருணவுப்பொதிகள் நேற்று(செவ்வாய்கிழமை) வழங்கிவைக்கப்பட்டது. நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள பயணத்தடை காரணமாக ஈஸ்வரிபுரம் பகுதியில் கூலித்தொழிலை நம்பிவாழும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு முகம்கொடுத்திருந்தனர். இதனையடுத்து அயல்கிராமங்களில்...

Read moreDetails

பாஸ் நடைமுறைக்கு வர்த்தக சங்கத்தின் அனுமதி பெறத் தேவையில்லை – குலசிங்கம் திலீபன்

வியாபார பாஸ் நடைமுறைக்கு வர்த்த கசங்கத்தின் அனுமதி பெறத்தேவையில்லை  என நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கு. திலீபன் தெரிவித்துள்ளார். வர்த்தக சங்கத்தின் அனுமதியினூடாகவே...

Read moreDetails

தமிழ் அரசியல்வாதிகள் அரசாங்கத்தின் சலுகைகளுக்கு அடிமையானவர்கள்- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

தமிழ் அரசியல்வாதிகள், அரசாங்கத்தின் சலுகைகளுக்கு அடிமையானவர்கள் என்பது பெரும்பான்மையினருக்கு நன்கு தெரியும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரவித்துள்ளார். யாழ்.நூலகம் எரிக்கப்பட்டு...

Read moreDetails

பட்டினியால் தவிக்கும் வவுனியா- கற்குளம் மக்கள்

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை காரணமாக வவுனியா- கற்குளத்தில் வாழும் பெரும்பாலான மக்கள், தினக்கூலி வேலைக்குச் செல்ல முடியாதமையினால் அவர்களது குடும்பம் பட்டினியினால் வாடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சிதம்பரபுரம்-...

Read moreDetails

மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வவுனியாவில் சோதனை சாவடிகளை அமைத்துள்ள இராணுவம்

வவுனியா நகர் பகுதிகளில் மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையினால், அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு, வவுனியா நகரின் பிரதான வீதிகளில், புதிய சோதனை சாவடிகளை இராணுவத்தினர் அமைத்துள்ளனர். மேலும் வவுனியா...

Read moreDetails

வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஒருவர் உயிரிழப்பு

வவுனியா வைத்தியசாலையிலுள்ள கொரோனா விடுதியில் சிகிச்சைப் பெற்றுவந்தவர், சிகிச்சைப் பலனின்றி இன்று (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளார். நெடுங்கேணி- கற்குளம் பகுதியை சேர்ந்த 52 வயதான இவரை, சுகவீனம் காரணமாக...

Read moreDetails

உணவு வாங்க பணமின்றி தவிக்கும் எம்மை அரசியல்வாதிகள் கண்டுக் கொள்ளவில்லை- வவுனியா மக்கள் ஆதங்கம்

நாட்டில் பயணத்தடை தொடர்ந்து நடைமுறையில் உள்ளமையினால் கையில் பணமின்றி உணவு பொருட்களை கொள்வனவு செய்யமுடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வவுனியாவிலுள்ள மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். வவுனியா- ஈஸ்வரிபுரம், சுந்தரபுரம்...

Read moreDetails

வவுனியாவில் சுகவீனம் காரணமாக உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா!

வவுனியாவில் சுகவீனம் காரணமாக உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா- அண்ணாநகரை சேர்ந்த 52 வயதான  குறித்த பெண், சுகயீனம் காரணமாக  தனது...

Read moreDetails

திருநாவற்குளத்தில் பயணத்தடை கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது

வவுனியா- திருநாவற்குளத்தில் பயணத்தடை கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். அண்மையில் குறித்த பகுதியிலுள்ள பெண்ணொருவர், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவருடன்...

Read moreDetails

வடக்கு- கிழக்கு மக்களின் மீது அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை- செல்வம் குற்றச்சாட்டு

வடக்கு- கிழக்கு மக்களின் மீது அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை. ஆகையினால்தான் இதுவரை அவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்....

Read moreDetails
Page 58 of 66 1 57 58 59 66
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist