இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
வவுனியா மேல் நீதிமன்றத்தால் 50க்கு மேற்பட்ட வழக்குகளுடன் தொடர்புடைய சான்று பொருட்கள், மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.மிஹால் முன்னிலையில் அழிக்கப்பட்டன. குறித்த சான்று பொருட்கள் வவுனியா, மடுகந்த...
Read moreDetailsநாடு முழுவதும் கன மழை பெய்துவரும் நிலையில் பல மாகாணங்களில் கடுமையான மின்னல் ஏற்படுவதற்கான 'ஆம்பர்' நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு...
Read moreDetailsமுள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (18) இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி...
Read moreDetailsமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் நினைவு கூறப்பட்டு வரும் நிலையில் மன்னாரிலும் நினைவு கூறப்பட்டது....
Read moreDetailsநாட்டில் பல பகுதிகளிலும் பெய்துவரும் கன மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் வீசிய சூறாவளிக்காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் மக்களின் இயல்பு...
Read moreDetailsயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று(13) வவுனியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால்...
Read moreDetailsவிசாக பூரணை தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் 388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை,...
Read moreDetailsதமிழில் தோன்றிய முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோ அடிகளை இன்று நினைவுகூரப்படுகின்றார். அந்தவகையில் வவுனியா சின்னப்புதுக்குளம், சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள இளங்கோ அடிகளின் திருவுருவச்சிலைக்கருகிலும் குறித்த...
Read moreDetailsவவுனியா உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இறுதி முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன . வவுனியா மாநகரசபை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 2,350 வாக்குகள் - 4...
Read moreDetailsவவுனியாவில் 59.56சதவீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாகவும் தற்போது வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி பி.ஏ.சரத்சந்திர தெரிவித்தார். வாக்களிப்பு நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.