இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

”நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவி வரும் பலத்த மழையுடனான காலநிலை  தற்காலிகமாகக்  குறைவடையும்” என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில் மேல், சப்ரகமுவ,...

Read moreDetails

எரிவாயுவின் விலைகளில் மாற்றம் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

இன்று (04) நள்ளிரவு முதல் எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 150...

Read moreDetails

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று இறுதித் தீர்மானம்!

தமது தொழிற்சங்க நடவடிக்கையின் எதிர்காலம் தொடர்பில் இன்று (04) இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர்...

Read moreDetails

சீரற்ற காலநிலை: நிவாரணம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், முழுமையாக சேதமடைந்த வீடுகளை அரச செலவில் முப்படையினரின் உதவியுடன் மீளக் கட்டுவதற்குமான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது...

Read moreDetails

வெள்ள நீரில் 4 பேர் மாயம்-எங்குருவாதொட பகுதியில் சம்பவம்!

வெள்ள நீரில் விளையாடிக் கொண்டிருந்த 4 பேர் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். நிவிவெடல் தோட்டம், நேபட பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே இவ்வாறு காணாமல்...

Read moreDetails

கடுவெல நகரம் நீரில் மூழ்கியது!

களனி கங்கை பெருக்கெடுத்ததை அடுத்து, கடுவெல நகரம் நீரில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. அத்துடன் அதிவேக வீதியின் கடுவெல உட்பிரவேச பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது...

Read moreDetails

சீரற்ற வானிலை-16 உயிரிழப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், 21,353 குடும்பங்களை சேர்ந்த 84,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

மக்கள் ஆணையில்லாத ஜனாதிபதியின பதவியை நீடிக்க ஐக்கிய தேசியக்கட்சி முயற்சி- சமிந்த விஜேசிறி

ஜனாதிபதி பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதற்கே ரணில் விக்ரமசிங்க  முயற்சிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார் கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர்...

Read moreDetails

கம்பஹா மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை!

கம்பஹா மாவட்டத்தின் கம்பஹா கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளைய தினம் (04) மூடப்படும் என வலய கல்வி பணிமனை அறிவித்துள்ளது. அத்துடன், களனி மற்றும்...

Read moreDetails

தன்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஐக்கிய தேசியக்கட்சிக்கு அதிகாரம் இல்லை – ரஞ்சித் மத்தும பண்டார

தன்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சிக்கு அதிகாரம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார் ரஞ்சித் மத்தும...

Read moreDetails
Page 1250 of 4507 1 1,249 1,250 1,251 4,507
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist