இலங்கை

கிளிநொச்சியில் தொழில்முனைவோருடன் ஜனாதிபதி ரணில் கலந்துரையாடல்!

கிளிநொச்சியில் உள்ள இளைஞர்கள், தொழில்முனைவோருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடலில் ஈடுபட்டார். குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள நெலும்பியச மண்டபத்தில்...

Read moreDetails

சுதந்திரக் கட்சி – ஜே.வி.பி உறுப்பினர்கள் சஜித்துடன் இணைவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதேச அமைப்பாளர்கள் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் இன்று ஜக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டுள்ளனர்....

Read moreDetails

தேயிலை உற்பத்தித்துறையை வினைத்திறனாக்க நடவடிக்கை : அமைச்சர் மஹிந்த அமரவீர!

அதிக வருமானம் ஈட்டும் துறையாக தேயிலை உற்பத்தித்துறையை மீண்டும் அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாகும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

Read moreDetails

சீரற்ற வானிலை : மீட்புப் பணிகளுக்கு 42 குழுக்கள் தயார்!

வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினை எதிர்கொள்வதற்காக 150க்கும் மேற்பட்ட கடற்படையினரை உள்ளடக்கிய 42 குழுக்கள் தயார்நிலையில் உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. அத்துடன் திடீர் வெள்ள அனர்த்தத்தில் இருந்து...

Read moreDetails

தேர்தல் குறித்து கருத்துக் கணிப்பிற்கு இடமில்லை : பந்துல உறுதி!

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்காக மக்கள் கருத்துக்கணிப்பு பெறப்படவுள்ளதாக கூறப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்...

Read moreDetails

மாங்குளம் பிரதேசத்தில் முதலீட்டு வலயத்தை உருவாக்கத் தீர்மானம் : ஜனாதிபதி உறுதியளிப்பு!

கிளிநொச்சி நகரில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதுடன், மாங்குளம் பிரதேசத்தில் முதலீட்டு வலயம் ஒன்றை உருவாக்கி அதன்மூலம் அந்தப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி...

Read moreDetails

நாட்டுப் பிரஜைகளின் சொத்துக்கள் குறித்து வெளியான விசேட வர்த்தமானி அறிவித்தல்!

அரச நிறுவனங்கள் உட்பட இலங்கை பிரஜைகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான தகவல்களை, உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்து ஜனாதிபதியினால் அதிவிசேட...

Read moreDetails

சீரற்ற வானிலை : 7 பேர் உயிரிழப்பு!

நாட்டில் நிலவும் காற்றுடன் கூடிய கடும் மழையுடனான சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அவற்றில் 6 மரணங்கள்...

Read moreDetails

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

நாட்டில் ஜனாதிபதி தேர்தல் முதலாவதாக நடைபெறவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களுக்கு விசேட உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஆளும் மற்றும்...

Read moreDetails

கிளிநொச்சியில் ஜனாதிபதியால் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு!

வடக்கு மாகாணத்திற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார். இன்று காலை பெண்களுக்கான சிறப்பு...

Read moreDetails
Page 1272 of 4502 1 1,271 1,272 1,273 4,502
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist