ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்படவிருந்த போராட்டங்களுக்கு நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்....
Read moreDetailsதொல்பொருள் திணைக்களமானது பௌத்த பிக்குகள் மற்றும் ஏனைய அரச கட்டமைப்புக்களுடன் ஒன்றிணைந்து பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதற்காக வட, கிழக்கு மாகாணங்களில் இந்து மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளை...
Read moreDetailsதொழிலாளர்களுக்காக உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்க முடியாத விடயம் கம்பனிகளின் உள்ளக பிரச்சினையாக இருந்தால் அந்த நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களை இரத்து செய்து புதிய முதலீட்டாளர்களக்கு வழங்க அரசாங்கம் தயாராக...
Read moreDetailsISIS அமைப்பினர் எனும் சந்தேகத்தில் இந்தியாவில் கைதான நான்கு இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த மேலும் சிலரின் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா...
Read moreDetailsஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வு இடம்பெற்ற பகுதியில் இடம்பெற்ற விபத்தினால் வாகன நெரிசல் ஏற்பட்ட நிலையில், வாகன நெரிசலை கட்டுப்படுத்த பொலிசார் தீவிரமாக செயற்பட்டுள்ளனர். கிளிநொச்சி வைத்தியசாலை கட்டடம்...
Read moreDetailsகிளிநொச்சி வைத்தியசாலையில் பெண்கள் சுகாதாரப் பிரிவொன்று ஜனாதிபதி ரணில் இன்று காலை 9.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் உலங்குவானூர்தியில் வந்திறங்கிய ஜனாதிபதியை...
Read moreDetailsவவுனியாவை சேர்ந்த ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத்தின் யாத்திரை நூல் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 231 ஆவது பௌர்ணமி கலைவிழாவில் நேற்று வெளியிட்டு வைக்கப்பட்டது. வவுனியா...
Read moreDetailsவங்காள விரிகுடாவில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று பாரிய சூறாவளியாக வலுப்பெற்று பங்களாதேஷை நோக்கி நகர்வதாக வளிமண்டலவியல்...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் அவற்றின் உண்மைத் தன்மை ஆராயப்பட்டு மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் இடைநிறுத்தப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது....
Read moreDetailsகடந்த காலங்களில் தவறாக மக்கள் வாக்களித்ததால் தான் பல மோசமான தலைவர்கள் ஆட்சிக்கு வந்து நாட்டை சோமாலியாவின் நிலைக்குக் கொண்டு சென்றார்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.