பிரட் லீக்கு கிடைத்த அங்கீகாரம்
2025-12-30
யாழ்ப்பாணப், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஜனாதிபதியின் யாழ். விஜயத்துக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட கட்டிடமொன்றை திறந்துவைப்பதற்காக ஜனாதிபதி அங்கு சென்றிருந்த...
Read moreDetailsசீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு மீட்பு நடவடிக்கைகளுக்காக மூன்று ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரிப்பதன் 50 முதல்...
Read moreDetailsசீரற்ற காலநிலை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. பேரிடர் சூழ்நிலையில், சில...
Read moreDetailsஅனுராதபுரம், ஹித்தோகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்மில்லகுளம் பிரதேசத்தில் நேற்று துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி யானை ஒன்று உயிரிழந்துள்ள நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில்...
Read moreDetailsயாழ் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் கடந்த ஒரு வருடத்தை தாண்டி முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் இன்று காலை அதிகளவான மக்கள் திரண்டு எதிர்ப்பினை...
Read moreDetailsதென் கொரியாவின் மே 18 நினைவு அறக்கட்டளையின் 2024ஆம் ஆண்டின், மனித உரிமைகளுக்கான குவாங்ஜு விருதினை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுகந்தினி மதியமுதன் பெற்றுள்ளதுடன் தைரியம் மற்றும் நம்பிக்கையின்...
Read moreDetailsநாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளை பேணுகின்றவர்கள் தொடர்பாக விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரணைகளை...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாகவும், தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரித்து வருவதன் காரணமாகவும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகத்தில்...
Read moreDetailsஇணைந்த வடக்கு கிழக்கிற்கான, தேச அரசியலலை மக்கள் மயமாக்கும் செயற்பாட்டை துரிதப்படுத்துவது காலத்தின் கட்டாயம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய...
Read moreDetailsநாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது இராணுவத்தினரால் மீறப்பட்டுள்ள மனித உரிமை மீறல்களை அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துவருவதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் இயக்குநர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.