இலங்கை

பெருந்தோட்டப் பகுதிகளில் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரிப்பு : உலக உணவுத் திட்டம் அறிக்கை!

இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் அதிக உணவு பாதுகாப்பின்மை வீதம் பெருந்தோட்ட...

Read moreDetails

பண்டாரநாயக்க குடும்பத்தின் நிலைமையே ராஜபக்ஷர்களுக்கும் ஏற்படும் : கம்மன்பில!

நாட்டில் மீண்டும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் பண்டாரநாயக்க குடும்பத்துக்கு ஏற்பட்ட அரசியல் கதியே ராஜபக்ச குடும்பத்திற்கும் ஏற்படும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின்...

Read moreDetails

சீரற்ற காலநிலையால் 8,944 குடும்பங்கள் பாதிப்பு!

"நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரையில் 8 ஆயிரத்து 944 குடும்பங்களைச் சேர்ந்த 33 ஆயிரத்து 960 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்" என  இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்கள் தென்மேற்கு பருவமழை காரணமாக, தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று...

Read moreDetails

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: மூவர் உயிரிழப்பு

காலி - புஸ்ஸ பிந்தாலிய புகையிரத கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று புகையிரதத்துடன் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மருதானையில் இருந்து மாத்தறை...

Read moreDetails

மலையக புகையிரத சேவைகள் தொடர்பில் அறிவிப்பு!

மலையக புகையிரதத்தின் சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று காலை முதல் மலையக புகையிரத வீதியின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

ஜனாதிபதி ரணில் வடக்கிற்கு விஜயம் : இளைஞர்களுடன் விசேட சந்திப்பு!

வடக்கு மாகாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் விசேட உலங்கு...

Read moreDetails

பொருளாதார மாற்றச் சட்டமூலத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் : தேசிய மக்கள் சக்தி!

நாடாளுமன்றத்தில் திடீரென சமர்ப்பிக்கப்பட்டுள்ள, பொருளாதார மாற்றச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...

Read moreDetails

சீரற்ற வானிலை : குறிகாட்டுவான் – நெடுந்தீவு கடற்போக்குவரத்து நிறுத்தம்!

சீரற்ற வானிலையால் கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன் பொதுமக்கள் பாதுகாப்புக் கருதி குறிகாட்டுவான் - நெடுந்தீவு கடற்போக்குவரத்து இன்றையதினம் இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல திணைக்கள வானிலை அறிக்கையின்...

Read moreDetails

தேசிய டெங்கு தடுப்பு வாரம் பிரகடனம்!

தேசிய டெங்கு தடுப்பு வாரம் 26ஆம் திகதி முதல் மே 01ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மழையுடன் நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதால்,...

Read moreDetails
Page 1275 of 4501 1 1,274 1,275 1,276 4,501
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist