இலங்கை

பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க ஜக்கிய மக்கள் சக்தி தீர்மானம்!

வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வெளிநாடுகளுக்கு சென்று அங்கு பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு மூன்று பேர் அடங்கிய குழுவினை  அந்தந்த நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு நாட்டின்...

Read moreDetails

தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம்!

"தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம்" என்ற தொனிப்பொருளில் மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

Read moreDetails

உலகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தேரவாத பௌத்தத்தில் தீர்வு உண்டு!

விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத்துடன் வேகமாக முன்னேறும் உலகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தேரவாத பௌத்தத்தில் தீர்வு இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தளை தர்மராஜா பிரிவேனா...

Read moreDetails

ஜனாதிபதியின் வடக்கு விஜயம் : தவறாகத் தமிழில் எழுதப்பட்டுள்ள பெயர்ப்பலகை!

வட மாகாணத்தில் விசேடமாக அமைக்கப்பட்டிருக்கின்ற மருத்துவப் புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் உளநல மேம்பாட்டு நிலையம் மாங்குளம் ஆதரவைத்தியசாலை வளாகத்தை அண்டிய பகுதியிலே அமைக்கப்பட்டு தற்போது திறந்து வைக்கப்பட...

Read moreDetails

கைதிகள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

வெசாக் தினத்தை முன்னிட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளை பார்வையிடுவதற்காக விசேட அனுமதி சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றும் மற்றும் நாளை ஆகிய இரு தினங்களிலும்...

Read moreDetails

கிராம உத்தியோகத்தர்களுக்கு சம்பள அதிகரிப்பு : அமைச்சரவை அங்கீகாரம்!

இலங்கையில் 13,000க்கும் மேற்பட்ட கிராம உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, இலங்கை கிராம சேவையாளர் சேவையை ஸ்தாபிப்பதற்காக, சேவைக்கான அரசியலமைப்பு...

Read moreDetails

திருகோணமலையில் விபத்து : ஆறு வயதுச் சிறுமி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று பயணித்த கார் திருகோணமலை பகுதியில் விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் காரில் பயணித்த சிறுவன் படுகாயமடைந்த...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சுகாதார தொழிற்சங்கள்!

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் 28 ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ சீருடை கொடுப்பனவிற்கு இணையாக...

Read moreDetails

கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

கடற்றொழிலாளர்கள் மறு அறிவித்தல் வரை கடற்பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். அதன்படி கற்பிட்டி முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்...

Read moreDetails

பிரித்தானிய பிரதமரைச் சந்தித்த மனிஷா கொய்ராலா!

நடிகை மனிஷா கொய்ராலா அண்மையில்  பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக்கைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். பிரித்தானியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான 'நட்பு ஒப்பந்தத்தின் 100 ஆண்டுகளை' கொண்டாடும் வகையில் நடைபெற்ற...

Read moreDetails
Page 1276 of 4500 1 1,275 1,276 1,277 4,500
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist