இலங்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கு விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நாளை (வெள்ளிக்கிழமை) வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். அதன்படி 3 நாட்கள் விஜயமாக வடக்கு செல்லும் ஜனாதிபதி ரணில்...

Read moreDetails

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்: விசாரணைக்காக விசேட குழு நியமனம்

இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என கூறப்படும் இலங்கையர்கள் நால்வர் குறித்த விசாரணைகளுக்காக பொலிஸ்மா அதிபர் விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்....

Read moreDetails

சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் களைகட்டிய வெசாக் பண்டிகை!

புத்த பெருமானின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாட்டில் இன்று பௌத்த மக்கள் வெசாக் பௌர்ணமி பண்டிகை தினத்தை கொண்டாடி வருகின்றனர். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும்...

Read moreDetails

தியத்தலாவ-பண்டாரவளை புகையிரத சேவை பாதிப்பு!

தியத்தலாவ பண்டாரவளைக்கும் இடையிலான புகையிரதப் பாதையில் இன்று பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததால் பதுளைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலான ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

300,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிப்பு!

மோசமான காலநிலை காரணமாக கடந்த 3 நாட்களில் 300,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் .காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் தனது...

Read moreDetails

ஊடகவியலாளர் நவரத்தினம் கபில்நாத்தின் “யாத்திரை” நூல் வெளியீட்டு விழா!

வவுனியாவை சேர்ந்த ஊடகவியலாளர் நவரத்தினம் கபில்நாத்தின் யாத்திரை நூல் நாளை 24 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) வெளியிட்டு வைக்கப்பட உள்ளது. வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க...

Read moreDetails

மட்டக்களப்பில் அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள் : தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு!

கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலையில் புதிதாக விகாரை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்...

Read moreDetails

யாழ். நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழாவிற்கான முன்னாயத்த கலந்துரையாடல்!

யாழ்ப்பாணம் - நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட பதில் அரசாங்க மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர்...

Read moreDetails

பாலஸ்தீன விடுதலை மாநாட்டை நடாத்துவதற்கு பொது அமைப்புக்கள் ஆயத்தம்!

பாலஸ்தீன விடுதலை மாநாட்டை நடாத்த "வீ ஆர் வன்" (We are One) அமைப்பினர் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வீ ஆர் வன்...

Read moreDetails

பசுக்களுக்கு பரவும் தோல்நேயினைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை!

நுவரெலியா மாவட்டத்தில் பசுக்களுக்கு பரவி LSD என்ற தோல் நோயை கட்டுப்படுத்துவதற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கும் கூட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின்...

Read moreDetails
Page 1277 of 4500 1 1,276 1,277 1,278 4,500
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist