தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை 1700 ரூபாவாக அதிகரிப்பதை உறுதிப்படுத்தி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று தொழில் ஆணையாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மே முதலாம்...
Read moreDetailsஇலங்கை மற்றும் உலக வாழ் பௌத்தர்கள் வெசாக் பண்டிகையை இன்று கொண்டாடுகின்றனர். புத்த பெருமானின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாட்டில் இன்று வெசாக் பௌர்ணமி தினக் கொண்டாட்டத்திற்கு...
Read moreDetailsஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் லங்கா ப்ரீமியர் லீக் அணியொன்றின் முன்னாள் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு ஒன்றின் மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை...
Read moreDetails”சீனி வரி மோசடியால் அரசாங்கத்திற்கு சுமார் 1700 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக” நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலா பிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 12 வருடங்கள் இந்த நாட்டை ஆட்சி செய்வார் என்ற நம்பிக்கை உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலியில் இன்று...
Read moreDetailsவிசா விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் குடிவரவு,குடியகல்வு திணைக்களம் மீது உரிய நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ...
Read moreDetailsமன்னார் - நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்துள்ளது. வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில்...
Read moreDetailsமறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை நினைவு கூர்ந்து நாடாளுமன்றில் இன்று ஒரு நிமிடமௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு...
Read moreDetails”நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நாம் அறிவிப்பை வெளியிட்ட சந்தர்ப்பத்தில் தேசிய மக்கள் சக்தி தடுமாற்றமடைந்ததை நாம் அறிவோம்” என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்...
Read moreDetails”ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதியும் தயாராகவே உள்ளார்” என சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் 16...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.