இலங்கை

தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் தடைகளை நீக்க முடியும்-தேர்தல்கள் ஆணைக்குழு!

நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போதுள்ள தடைகளை நீக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தேர்தல்கள்...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 - 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன் கல்பிட்டி, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல்...

Read moreDetails

சீதா எலிய ஆலயத்திற்கு கலசங்கள் கொண்டு செல்லும் நிகழ்வு ஆரம்பம்!

நுவரெலியா மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சீதா எலிய ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வெள்ளவத்தை மயூராபதி அம்மன் ஆலயத்திலிருந்து இன்று காலை...

Read moreDetails

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டிலுள்ள 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ளது இதன்படி பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, கேகாலை, களுத்துறை மற்றும்...

Read moreDetails

வடக்கின் வானிலையில் அடுத்துவரும் நாட்களில் ஏற்படவுள்ள மாற்றம் : மக்களுக்கு எச்சரிக்கை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். கடந்த...

Read moreDetails

முன்னாள் இராணுவத் தளபதி சஜித்துடன் இணைவு!

முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். முன்னாள் இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல்...

Read moreDetails

பல்கலைக்கழகங்களில் அனைத்து பரீட்சைகளும் நிறுத்தம்-பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!

பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள தொடர் வேலைநிறுத்தம் காரணமாக பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டதாரிகளின் அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 50,000க்கும்...

Read moreDetails

மின்சாரக் கட்டணக் குறைப்பு : மின்சாரசபை யோசனைகள் சமர்ப்பிப்பு!

மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனைகளை மின்சாரசபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இன்று முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தங்களுடைய யோசனைகளை சமர்ப்பிப்பதற்கு இன்று வரை கால அவகாசம்...

Read moreDetails

இலங்கையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகளுக்கு 10 வருடங்கள் சிறை!

இலங்கையில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகள் 09 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தலா 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஜனவரி 01ஆம் திகதி 2020...

Read moreDetails

நாடாளுமன்றம் கலைப்பு? : சபாநாயகர் வெளியிட்ட தகவல்!

நாடாளுமன்றம் கலைக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றவை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி, நாடு நல்லதொரு நிலையை அடைந்ததன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு...

Read moreDetails
Page 1290 of 4497 1 1,289 1,290 1,291 4,497
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist