இலங்கை

ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பல்கலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு!

நாட்டில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பல்கலைக்கழக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொடர் வேலைநிறுத்தம்...

Read moreDetails

இரண்டாவது கடன் தவணை : சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள ஆலோசனை?

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் இரண்டு விடயங்களை பூர்த்தி செய்யவேண்டுமென சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கோசாக்...

Read moreDetails

மூதூரில் கைதுசெய்யப்பட்ட நால்வரும் பிணையில் விடுதலை!

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் - சம்பூர் சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் பிணையில் விடுவிக்குமாறு மூதூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

Read moreDetails

வட கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

இறுதிகட்ட யுத்ததில் உயிர்நீத்த உறவுகளை நினைவுக்கூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, நாளைய தினம் தமிழர் தாயகப் பகுதிகளில் நடைபெறவுள்ள நிலையில், நேற்றைய தினமும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழக்கும்...

Read moreDetails

சிறுவர்கள் மீதான இணைய அச்சுறுத்தல் அதிகரிப்பு!

நாட்டில் இணையம் ஊடாக சிறார்கள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் 300 வீதத்தால்அதிகரித்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை அமெரிக்க நிறுவனமான காணாமல் போன மற்றும்...

Read moreDetails

வெலிவேரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – இராணுவ மேஜர் உட்பட நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

கம்பஹா மாவட்டத்தின் வெலிவேரிய, ரதுபஸ்வல பிரதேச மக்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் போது மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் இராணுவ மேஜர் உட்பட நான்கு...

Read moreDetails

ஜுலை மாதம் மின்சார கட்டணம் குறையும் சாத்தியம்- பொது பயன்பாடுகள் ஆணைக்குழு!

மின்சார கட்டணத்தை குறைக்கும் விகிதத்தை எதிர்வரும் ஜுலை மாதம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. அதனைத் தொடர்ந்து, மின்சார கட்டணத்தை குறைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்...

Read moreDetails

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்த மின்சார சபை!

”மின்சாரக் கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனைகளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கு நாளை வரை கால அவகாசம் வழங்குமாறு” இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுப்...

Read moreDetails

அதிகரித்துச் செல்லும் தேசிக்காய்விலை : பொதுமக்கள் கவலை!

ஒரு கிலோ தேசிக்காயின் விலை 3000 ரூபாவை தாண்டியுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். தம்புள்ள உள்ளிட்ட பல பிரதேசங்களில் கடந்த சில வாரங்களாக தேசிக்காயின் விலை அதிகரித்து...

Read moreDetails

யுத்த காலத்தில் பாதிக்கப்பட்டோர் விடயத்தில் உணர்வுபூர்வமாகச் செயற்பட வேண்டும்!

”யுத்த காலத்தில் இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் விடயத்தில் ஒட்டுமொத்த சமூகமும் உணர்வுபூர்வமாக செயற்பட வேண்டும்” என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய...

Read moreDetails
Page 1289 of 4497 1 1,288 1,289 1,290 4,497
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist